கியாசுத்தீன் பல்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கியாசுத்தீன் பல்பான்''' (1200 – 1287) அடிமை வம்சம் எனப்பட்ட [[மம்லிக்மம்லுக் வம்சம்|மம்லுக் வம்சத்தைச்]] சேர்ந்த [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தின்]] துருக்க ஆட்சியாளரும் ஆவார். இவர் 1266 ஆம் ஆண்டு முதல் 1287 ஆம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்தார்.
 
==வரலாறு==
[[File:06Balban1.jpg|right|200px|thumb|கியாசுத்தீன் பல்பான் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயம்]]
இவர் இல்பாரி பழங்குடியினத்தைச் சேர்ந்த துருக்கப் பிரபு ஒருவரின் மகனாவார். ஆனால், இவர் சிறுவனாக இருந்தபோது, மங்கோலியர்களால்[[மங்கோலியர்]]களால் பிடிக்கப்பட்டு அடிமையாக[[அடிமை]]யாக [[காசுனி]] என்னும் இடத்தில் விற்கப்பட்டார். இவரை, பின்னர் தில்லி சுல்தானாக இருந்த [[இல்த்துத்மிசு]] 1232 ஆம் ஆண்டு வாங்கினார். எனினும் இல்த்துத்மிசு தனது முன்னாள் எசமானும், ஆட்சியாளனுமாகிய [[குதுப்புத்தீன் ஐபாக்கின்ஐபாக்]]கின் உத்தரவுக்கு அமைய பல்பானை விடுவித்து ஒரு இளவரசனைப்போல வளர்த்தார்.
 
இவர் சுதந்திரமாகக் கல்வி கற்றார். பின்னர் நாட்டின் 40 துருக்கப் பிரபுக்களைக் கொண்ட குழுவொன்றுக்குத் தலைவர் ஆனார். சுல்தானகத்தில் [[ராசியா சுல்தானாவின்சுல்தானா]]வின் ஆட்சி தூக்கியெறிகப்பட்டபின்தூக்கியெறியப்பட்டபின் ஏற்பட்ட அட்சிக்ஆட்சிக் காலங்களின்போது, பதவி நிலைகளில் இவர் வேகமாக முன்னேறினார். 1246 முதல் 1966 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இவர் பிரதம அமைச்சராகப் பணியாற்றினார். 1266 ஆன் ஆண்டில் [[நசிருத்தீன் மகுமூத்]] இறந்ததும், தானே தன்னை ஆட்சியாளனாக அறிவித்துக் கொண்டார். இவர் இறந்த சுல்தானின் மனைவியின்[[மனைவி]]யின் தந்தையாவார்.
 
பல்பான் சுல்தானகத்தை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கியாசுத்தீன்_பல்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது