காரை சுந்தரம்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 171:
;கவிஞர் இ.நாகராஜன்:
:''சுந்தரம் பிள்ளை அரங்குகளில்''
''சொல்லும் கவியிற் சுழன்றுவரும்''
''சந்தம் கருத்து சபைகவரும்''
''தக்கோர் தலைகள் அசைந்தாடும்''
 
;கவிஞர் சோ.பத்மநாதன்:
 
:''காரை என்ற புனைபெயர் தாங்கியே''
''கவிதை வானில் எறித்த முழுநிலா''
''ஊரைத் தன்னெழுத் தூழியத் தால்தமிழ்''
''உலகெல்லாம் நிலை நாட்டிய உத்தமன்''
''ஆர வாரமற்(று) ஆய்வுகள் செய்தவன்''
''அநுப வஸ்த்தன் ஆசிரியர் நடுவன்ஓர்''
''தாரகை எனப் போற்றிடத் தக்கவன்''
''தமிழ ரானவர் முதுசொம்நம் சுந்தரம்''
 
நாட்டுக் கூத்துக்கள் ஆடி நயந்தவன்
"https://ta.wikipedia.org/wiki/காரை_சுந்தரம்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது