மெய்சி மீள்விப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''மெய்சி மீள்விப்பு''' என்பது, 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பக...
 
No edit summary
வரிசை 2:
 
==கூட்டணி==
1866 ஆம் ஆண்டில், [[சட்சுமா]] பகுதியின் தலைவரான [[சாய்கோ தாக்காமோரி]]யும், [[சோசூ]] பகுதியின் தலைவர் [[கிடோ தக்கயோசி]]யும் இனைந்து உருவாக்கிய [[சட்சுமாஸோசுசட்சுமா-சோசூ கூட்டணி]]யே மெய்சி மீள்விப்புக்கான அடிப்படையாக அமைந்தது எனலாம். இவ்விரு தலைவர்களும் [[பேரரசர் கோமேய்]]க்கு ஆதரவு வழங்கினர். [[சாக்கோமோட்டோ ரியோமா]] என்பவர் அப்போது ஆட்சியில் இருந்த [[தொக்குகாவா சொகுனாட்டே]] அரசை எதிர்ப்பதற்காகவும், பேரரசரின் ஆட்சியை மீள்விப்பதற்காகவும் இவர்களை ஒன்றிணைத்தார். 1867 ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் தேதி பேரரசர் கோமெய் காலமானதைத் தொடர்ந்து அதே ஆண்டு பெப்ரவரி மூன்றாம் தேதி அவரது மகன் [[பேரரசர் மெய்சி]] அரியணை ஏறினார். இக் காலப்பகுதியில் சப்பான் [[நிலப்பிரபுத்துவம்|நிலப்பிரபுத்துவச்]] சமூக அமைப்பிலிருந்து, [[முதலாளித்துவம்|முதலாளித்துவப்]] பொருளாதார அமைப்புக்கு மாற்றம் பெற்றதுடன் அதனை மேனாட்டுச் செல்வாக்குக்குள் கொண்டுவந்தது.
 
[[பகுப்பு:சப்பானிய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/மெய்சி_மீள்விப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது