உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13:
 
==மூன்றாவது மாநாடு==
{{main|மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு}}
பேராசிரியர் [[ஜீன் பிலியோசா]] [[பாரிஸ்|பாரிசிலே]] மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை [[1970]] இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு [[1970]] [[சனவரி 15]]-[[சனவரி 18|18]] காலப்பகுதியில் நடைபெற்றது.
 
வரி 28 ⟶ 27:
 
==ஒன்பதாவது மாநாடு==
எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி [[2010]] இல் [[கோயம்புத்தூர்|கோவை]]யில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் [[மு. கருணாநிதி]] சென்னை தலைமைச் செயலகத்தில் [[2009]] [[செப்டம்பர் 17]] ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார்refஅறிவித்தார்<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=125914&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=கோவையில்_உலகத்_தமிழ்_மாநாடு:_முதல்வர்_அறிவிப்பு கோவையில் உலகத் தமிழ் மாநாடு: முதல்வர் அறிவிப்பு], தினமணி, செப்டம்பர் 18, 2009</ref>. பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தைநடத்தப் போதிய கால அவகசாமஅவகாசம் இல்லை என்று கூறுகூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்து விட்டது. இதனால் [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு]] என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு [[2010]] ஆம் ஆண்டு ஜூலையில் [[கோவை]] நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதுமுதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார்<ref>[http://timesofindia.indiatimes.com/city/chennai/TN-to-hold-world-Classical-Tamil-meet-in-June-2010/articleshow/5132805.cms TN to hold world Classical Tamil' meet in June 2010]</ref><ref>[http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81:+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&artid=141370&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு - தினமணி]</ref>.
{{main|ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு}}
எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி [[2010]] இல் [[கோயம்புத்தூர்|கோவை]]யில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் [[மு. கருணாநிதி]] சென்னை தலைமைச் செயலகத்தில் [[2009]] [[செப்டம்பர் 17]] ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார்ref>[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=125914&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=கோவையில்_உலகத்_தமிழ்_மாநாடு:_முதல்வர்_அறிவிப்பு கோவையில் உலகத் தமிழ் மாநாடு: முதல்வர் அறிவிப்பு], தினமணி, செப்டம்பர் 18, 2009</ref>. பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தை போதிய கால அவகசாம இல்லை என்று கூறு உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் மறுத்து விட்டது. இதனால் [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு]] என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உலகத்_தமிழாராய்ச்சி_மாநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது