உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 13:
==மூன்றாவது மாநாடு==
பேராசிரியர் [[ஜீன் பிலியோசா]] [[பாரிஸ்|பாரிசிலே]] மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை [[1970]] இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு [[1970]] [[சனவரி 15]]-[[சனவரி 18|18]] காலப்பகுதியில் நடைபெற்றது.
வரி 28 ⟶ 27:
==ஒன்பதாவது மாநாடு==
எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி [[2010]] இல் [[கோயம்புத்தூர்|கோவை]]யில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் [[மு. கருணாநிதி]] சென்னை தலைமைச் செயலகத்தில் [[2009]] [[செப்டம்பர் 17]] ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில்
▲எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி [[2010]] இல் [[கோயம்புத்தூர்|கோவை]]யில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் [[மு. கருணாநிதி]] சென்னை தலைமைச் செயலகத்தில் [[2009]] [[செப்டம்பர் 17]] ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார்ref>[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=125914&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=கோவையில்_உலகத்_தமிழ்_மாநாடு:_முதல்வர்_அறிவிப்பு கோவையில் உலகத் தமிழ் மாநாடு: முதல்வர் அறிவிப்பு], தினமணி, செப்டம்பர் 18, 2009</ref>. பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தை போதிய கால அவகசாம இல்லை என்று கூறு உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் மறுத்து விட்டது. இதனால் [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு]] என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
==மேற்கோள்கள்==
|