இலவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Gowry9 (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: ராமரின் மகன். கர்ப்பவதியாக இருந்த நிலையில் ராமரால் வெளியேற...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ராமரின்இராமரின் மகன். கர்ப்பவதியாக இருந்த நிலையில் ராமரால்இராமரால் வெளியேற்றப்பட்ட சீதை, வால்மீகி முனிவரின் ஆச்ரமத்தில் இவனையும், குசனையும் பெற்றெடுத்தாள். இந்த இரட்டைக் குழைந்தைகள், சிறுவர்களாக வளர்ந்த பிறகு, வால்மீகி முனிவரால் அயோத்திக்கு அனுப்பப்பட்டனர். வால்மீகி இயற்றிய ராமாயணத்தைஇராமாயணத்தை ராமர்இராமர் முன்னிலையில் இவர்கள் இசைத்தனர். அதன் பிறகுதான் ராமர், சீதையை மீண்டும் அயோத்திக்கு வர அழைத்தார். அதை தொடர்ந்து, சீதை பூமாதேவியோடு ஐக்கியமானாள்.
 
[[பகுப்பு:இராமாயணம்]]
"https://ta.wikipedia.org/wiki/இலவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது