அருணாசலக் கவிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 1:
'''அருணாசலக் கவிராயர்''' (1712-1779) என்பார் [[சீர்காழி]]யிலே வாழ்ந்து [[கருநாடக இசை]]யில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய [[இசை]] முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் [[தியாகராச சுவாமிகள்]], [[முத்துசாமி தீட்சதர்]], [[சியாமா சாஸ்திரி]] ஆகிய மூவருக்கும் முன்னிருந்த '''ஆதி மும்மூர்த்திகளில்''' ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் [[அருணாசலக் கவிராயர் ]](1712-1779), [[மாரிமுத்துப் பிள்ளை]] (1717-1787), [[முத்துத் தாண்டவர்]] (1708-1770).
 
அருணாசலக் கவிராயர் இயற்றிய [[இராம நாடகக் கீர்த்தனைகள்]] என்னும் ஒப்பரிய இசைப்பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இசைநூல்கள் பல இயற்றிய இவர் இறையருளால் ஞான சித்தி பெற்றவர் என்று கூறப்படுகின்றார்.
வரிசை 11:
 
==உசாத்துணை==
லேனா தமிழ்வானன் (பதிபாசிரியர்), ''தமிழ் மும்மணிகளின் கீர்த்தனைகள்'', மணிமேகலைப் பிரசுரம், சென்னை 600 017, முதற்பதிப்பு 1987. பக்கங்கள் 1-108.
"https://ta.wikipedia.org/wiki/அருணாசலக்_கவிராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது