மாயாவதி குமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 54:
'''மாயாவதி''' என்பவர் [[தலித்]] மற்றும் [[பெண்]] என்ற இரண்டு பெரிய தடைகளை உடைத்து முன்னணிக்கு வந்தவர். இந்தியாவின் தலைநகர் [[புது தில்லி]]யில் பிறந்து வளர்ந்தவர். [[1956]]-ம் வருடம் [[சனவரி 15]] அன்று இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை சாதாரண எழுத்தர். இருப்பினும் தமது அன்னையின் அரவணைப்பால் கலை மற்றும் கல்வியில் இளங்கலை பட்டப்படிப்புகளை பயின்றார். பின்னாளில் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
==
மாயாவதி, “சிறு வயது முதலே தன்னை ஒரு தாழ்ந்த சாதியாக நம்பத்தயாராக இல்லாதவர்”.
'''ஹரிஜன்''' என்ற சொல்லின் மீது மாயாவதிக்கு மிகுந்த வெறுப்பு இருந்தது.
இது பற்றி மாயாவதியின் கருத்து.. நான் ஹரிஜன் இல்லை. '''அந்த வார்த்தையை பயன்படுத்தி யார் என்னை அழைத்தாலும், அதை அவமானமாக கருதுகிறேன். நான் ஒரு தலித் என்பதையே பெருமையாக நினைக்கிறேன்'''., ஏனெனில் ஹரிஜன் என்பது எங்களை பெருமைப்படுத்தவில்லை.! எங்களுக்கு எதிரான கொடுமைகளை, அநீதியை மறைக்க பார்க்கிறது..!▼
<blockquote>
▲
</blockquote>-- மாயாவதி
== பகுஜன் சமாஜ் கட்சி ==
|