மதுமிதா (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
மகாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகள் இவருடைய முதல் நூல். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
 
[[கல்கி (இதழ்)|கல்கி]], [[அமுதசுரபி]], [[மங்கையர் மலர்]], அமீரக ஆண்டு மலர், படித்துறை, [[யுகமாயினி]], வார்த்தை மற்றும் சில சிற்றிதழ்களில் (கலை, உங்கள் பாரதி, களம், நம்பிக்கை...) கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் எனப் பல படைப்புகள் வெளிவந்துள்ளன. மரத்தடி, தமிழ் உலகம், உயிரெழுத்து, சந்தவசந்தம், அன்புடன், ஈ.சுவடி, தமிழாயம், எழுத்தும் எண்ணமும் ஆகிய மடலாடற்குழுக்களிலும் சிஃபி தமிழ், [[திசைகள்]], [[நிலாச்சாரல்]], [[திண்ணை]], [[தமிழோவியம்]], [[பதிவுகள்]], [[கீற்று]], [[தட்ஸ்தமிழ்]], [[தமிழ்நெஞ்சம்]], [[முத்துக்கமலம்]] ஆகிய இணைய இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. மதுரை வானொலியில் இவரின் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. பொதிகை, [[மக்கள் தொலைக்காட்சி]]களில் கவிதை வாசித்துள்ளார். தமிழில் காற்றுவெளி, நீங்கா இன்பம் [http://madhumithas.blogspot.com] என்ற வலைப்பூக்களையும் ஆங்கிலத்தில் Truth Wins என்ற வலைப்பூவையும் நடத்தி வருகிறார்.
 
இவரின் பர்த்ருஹரி சுபாஷிதம் நூல் [[வேட்டையாடு விளையாடு]] திரைப்படத்தில் நான்கு காட்சிகளில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மதுமிதா_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது