1790கள் தமிழர் பார்வையில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: == அரசியல் == === கட்டப்மொம்மன் === {{main|வீரபாண்டிய கட்டபொம்மன் }} [[கிழ...
(வேறுபாடு ஏதுமில்லை)

02:43, 4 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்

அரசியல்

கட்டப்மொம்மன்

கும்பினியார் கி.பி. 1793 இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டான். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

இடப்பெயர்வு

"https://ta.wikipedia.org/w/index.php?title=1790கள்_தமிழர்_பார்வையில்&oldid=467540" இலிருந்து மீள்விக்கப்பட்டது