தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: te:నారాయణ్ ఆప్తే) |
No edit summary |
||
ஆப்தே இந்து மகாசபையில் [[நாத்தூராம் கோட்சே]]யுடன் இணைந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது கோட்சேயுடன் ஆப்தேயும் காணப்பட்டார். கோட்சேயுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டார். இருவரும் [[1949]] ஆம் ஆண்டு [[நவம்பர் 15]] இல் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
[[பகுப்பு:இந்தியக் குற்றவாளிகள்]][[பகுப்பு:இந்து தீவிரவாதம்]]
[[de:Narayan Apte]]
|