திருப்புகழ் (அருணகிரிநாதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 1:
'''திருப்புகழ்''' என்பது முருகக் கடவுள் மீது [[அருணகிரிநாதர்]] இயற்றிய ஒரு [[பத்தி]] (பக்தி) நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் [[திருவண்ணாமலை]]யில் பிறந்து வாழ்ந்தவர். [[திருப்புகழ்|திருப்புகழில்]] 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருபுகழை [[தேவாரம்]], [[திருவாசகம்]] போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் [[பத்தி]] (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருப்புகழில் உள்ள [[இசை]]த்[[தாளம்|தாளங்கள்]], [[இசை]] நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.
 
[[பகுப்பு:நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருப்புகழ்_(அருணகிரிநாதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது