விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox University |name = விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னி... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
07:00, 6 பெப்பிரவரி 2010 இல் நிலவும் திருத்தம்
விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, தற்போதுள்ள தன்னாட்சி பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழகத்தில் முதன்மையானதாகும். இக்கல்லூரி 1958ஆம் ஆண்டு கொடைவள்ளல் ச.வெள்ளைச்சாமி நாடார் அவர்களால் துவங்கப்பட்டது. இங்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், இதர பல பகுதி மாணவர்களும் பயில்கின்றனர்.
படிமம்:UCL-logo-new.png | |
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 1958 |
Provost | திரு.நாகேந்திரன் |
அமைவிடம் | |
சுருக்கப் பெயர் | வி.எஸ்.வி.என் பாலிடெக்னிக் கல்லூரி |
சேர்ப்பு | State Board of Technicl Education |
இணையதளம் | http://www.vsvnpolytechnic.in |