ச. வெள்ளைச்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
}}
 
[[கொடைவள்ளல்]] ச.வெள்ளைச்சாமி [[நாடார்]] ([[(:en: Kodaivallal S.Vellaichamy Nadar)]] என்பவர் விருதுநகரை சேர்ந்த சமூக சேவகர் ஆவார். இவர் விருதுநகரில் பல பள்ளி கல்லூரி கட்ட நிதியுதவியும், இடமும் தானமாக தந்ததால் மக்கள் [[கொடைவள்ளல்]] என்கின்றனர். விருதுநகரில் முதலில் [[பாலிடெக்னிக் கல்லூரி]] தொடங்கியவரும் இவரே. மேலும் இவர் கர்மவீரர் [[காமராஜர்|காமராஜரின்]] நெருங்கிய நண்பர் ஆவார்.
ச.வெள்ளைச்சாமி நாடார் அவர்கள் [[திருக்குறள்|திருக்குறளின்]] மீது அதிக நாட்டம் கொண்டவர். திருக்குறள்தான் தன்னை வழிநடத்துவதாகவும் சொல்வார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ச._வெள்ளைச்சாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது