யாழ்ப்பாணக் குடாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 2:
இதன் வடக்கிலும், கிழக்கிலும் இந்து மாகடலும், மேற்கிலும், தெற்கிலும் யாழ்ப்பாண கடலேரியும் அமைந்துள்ளது. இந்தக் குடாநாடு, [[ஆனையிறவு]] என்ற இடத்தில் ஒரு ஒடுங்கிய நிலப்பகுதிமூலம் தெற்கேயுள்ள தாய் நிலமான [[வன்னி]]ப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிழக்குக் கரையோரத்திலும் ஒரு ஒடுக்கமான நில இணைப்பு உண்டு. மேலும், யாழ்ப்பாணக் குடாநாடு, [[உப்பாறு கடல்நீரேரி]], [[தொண்டமானாறு கடல்நீரேரி]] என்பவற்றால் கிட்டத்தட்ட மூன்று தீவுகளாகப் பிரிக்கப்பட்டதுபோல் தோற்றமளிக்கிறது. இந்த இயற்கைப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, யாழ் குடாநாடு, [[வலிகாமம்]], [[வடமராட்சி]], [[தென்மராட்சி]] என மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
 
சனப்பரம்பலைப் பொறுத்தவரை யாழ் குடாநாடு மிகவும், சன அடத்தி கூடிய ஒரு பகுதியாகும். 1981ஆம் ஆண்டுச் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி வடமாகாணத்தின் --% நிலப்பரப்பைக் கொண்ட குடாநாட்டில் --% மான மக்கள் வாழும் அதேவேளை, --% மான மிகுதிப்பகுதியில், --%மான மக்கள் மட்டுமே வாழுகிறார்கள். Thank You
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணக்_குடாநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது