→அரசுரிமைப் போட்டி
சி (தானியங்கிஇணைப்பு: fr:Sri Vikrama Rajasinha du Sri Lanka) |
|||
==அரசுரிமைப் போட்டி==
எனினும், ராஜாதி ராஜசிங்கனின் வாரிசு உரிமைக்காக அவனது அரசியின் தம்பியும் போட்டியிட்டான். உண்மையில் அவனுக்கே கூடிய உரிமை இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், [[பிலிமத்தலாவை]] என்னும் கண்டியரசின் அதிகார் எனப்படும் முதலமைச்சன், கண்ணுச்சாமியை அரசனாக்கினான். கண்டியரசைத் தானே கவர்ந்து கொள்ளும் நோக்கிலேயே பிலிமத்தலாவை இவ்வாறு செய்ததாகவும் கருத்து நிலவுகிறது. பதவியேற்ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பல சதி முயற்சிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவனது ஆட்சிக்காலம் [[இலங்கை]] வரலாற்றின் மிகவும் குழப்பமான காலங்களில் ஒன்றாகும்.
==உள்முரண்பாடுகள்==
|