அ. மாதவையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி wikify |
||
வரிசை 1:
'''அ. மாதவையா''' (A. Madhaviah) ([[1872]]-[[1925]]) , தமிழின் ஒரு முன்னோடி [[எழுத்தாளர்]], [[நாவலாசிரியர்]], [[பத்திரிக்கையாசிரியர்]], எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். இவர் "பத்மாவதி சரித்திரம்" என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். [[ஆங்கிலம்]] மற்றும் [[தமிழ்]] ஆகிய இரண்டு மொழியிலும் புலமைப் பெற்றவர்.
==படைப்புகள்==
|