பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 8:
 
இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் [[காரிகிழார்]], பெண்பாற் புலவர் [[நெட்டிமையார்]], [[நெடும்பல்லியத்தனார்]] முதலியோர் இவ் அரசனைப் பாடியுள்ளார்கள்.
 
இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்:
<br>ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
<br>பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித்
<br>தென்புலம் வாழ்நர்க்கு அருங்க்டன் இறுக்கும்
<br>பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
<br>எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என
 
<br>அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
<br>கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்
<br>செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
<br>முந்நீர் விழவின், நெடியோன்
<br>நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே