இ. அம்பிகைபாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமம் நீக்கம் |
No edit summary |
||
வரிசை 1:
'''
==எழுத்துலகில்==
[[தினகரன்]] இதழில் வெளிவந்த ''இலட்சியக் கோடி'' என்ற சிறுகதையின் மூலம் அறிமுகமானவர். தமிழ் நாட்டில் அண்ணாதுரை முதலமைச்சராகவிருந்த காலப்பகுதியில் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். ஈழத்தின் தேசிக விநாயகம்பிள்ளையாக [[சுபமங்களா]] இதழால் வர்ணிக்கப்பட்டவர்.
==சமூகப்பனி==
கொழும்பில் பாடவிதான அபிவிருத்தி சபையில் பணியாற்றியவர். பல பாட நூல்களின் ஆலோசகராக விளங்கியவர். [[அவுஸ்திரேலியா]]வில் தமிழ் மாணவர்களுக்கென பாட நூல்கள் உருவாக்கப்பட்டபோது இவரது ஆலோசனைகளும் பெறப்பட்டன. தலைமுறை இடைவெளி தொடர்பான கருத்தாடல்களுக்கும் இவர் தலைமை வகித்துள்ளார்.
==டாக்டர் கிறீன் குறித்து ஆராய்ச்சி==
==விருதுகள்==
வரி 22 ⟶ 28:
* ''A String of Pearls''
* ''பாலர் பைந்தமிழ்''
==வெளி இணைப்புகள்==
*[http://www.thinakaran.lk/vaaramanjari/2010/04/04/?fn=k1004043 இவ்வார ஆளுமை: எழுத்தாளர் அம்பி], [[தினகரன்]], ஏப்ரல் 4, 2010
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
|