[[தென்னைமரம்|தென்னைமரத்தின்]] கிளைகளேஓலைகள் தென்னம்தான் மட்டைகள்இதன் மூலப்பொருள் ஆகும் . இந்த கிளைகள்ஓலைகளில் பட்டை பட்டையான பல இலைகளைகீற்றுகள் இருபுறமும் கொண்டதாகும்இருக்கும் . இவ்வகையான இலைகள்கீற்றுகள் இரண்டு நீளப் பட்டைகளை ஒரு குச்சியால் இணைக்கப் பட்டது போன்று இருக்கும். அவ்விலைகள்கீற்றுகள் முதலில் அகலமானதாகவும் கடைசியில் ஊசி போன்று சுருங்கியதாகவும் இருக்கும் . ஒவ்வொரு இலையும்கீற்றும் ஒன்று முதல் மூன்றமூன்று [[முழம்]] வரை நீண்டு இருக்கும் . ஒரு கிளையோஓலை மட்டையோ 10-12 [[முழம்]] நீளம் கொண்டதாகும் . இந்தக் கிளைகளே [[தென்னமட்டை]] பின்னுவதற்கு மூலப்பொருளாகும் .
சிலர் இந்த தொழிலில் சிறியக் [[கத்தி]]களையும் பயன்படுத்துவர் . இந்த கத்திகள் [[மட்டை]] பின்னும் பொழுது சில நுனிகளை வெட்ட அல்லது நறுக்க பயன்படுத்துவர்.