கீற்று முடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''கீற்று முடைதல் ''' என்பது தென் [[இந்தியா]]வில் இருக்கிற அல்லது இருந்த ஒரு [[கைத்தொழில்]] ஆகும் . இவர்கள் தாங்கள் கொண்டாடும் அனைத்து விழாக்களிலும் முடைந்த கீற்றுகளை (கிடுகுகளை) பயன்படுத்தியே பந்தல் , மேடைகள் , கொட்டகைகள் போன்றவற்றை அமைப்பார்கள் . பண்டைகாலத்தில் விழா அலங்காரங்கள் அனைத்தும் பல மரங்களின் [[இலை]]கள், [[பூ]]க்கள், காய்கள் ஆகியவற்றை வைத்தே வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . அதனால் கீற்று முடையும் தொழில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் .
 
== வரலாறு ==
 
== மூலப்பொருள் ==
"https://ta.wikipedia.org/wiki/கீற்று_முடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது