ஊழிவெள்ளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ko:대홍수 (신화) |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிமாற்றல்: ar:طوفان نوح; cosmetic changes |
||
வரிசை 1:
[[
'''ஊழிவெள்ளம்''' என்பது, புராணங்களில் உலகில் தீமைகள் பெருகும்போது மனிதனை அழித்து நீதி நிலைநாட்ட கடவுள் அல்லது கடவுள்களால் ஏவப்பட்ட பெரு வெள்ளப்பெருக்காகும். [[விவிலியம்|விவிலியத்தில்]] கூறப்பட்டுள்ள [[நோவாவின் பேழை]] மற்றும் [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] கூறப்படும் [[மச்ச அவதாரம்]] என்பன பிரசித்தமான ஊழி வெள்ள புராணங்களாகும். உலகில் இருந்த இருக்கிற கலாச்சாரங்களில் பெரும்பான்மையானவற்றில் "பெரு வெள்ளம்" ஒன்றைப் பற்றிய கதைகள் காணப்படுகிறது.
வரிசை 6:
==== சுமேரியர் ====
[[சுமேரியா|சுமேரியரின்]] வரலற்றின் படி, சார்ரூபாக் (இன்றைய தெற்கு ஈராக்கு)என்ற நகரிலிருந்து அரசான்ட சியுசூத்ரா அரசன், என்கி கடவுளால் மனித குலத்தை அழிக்க வரவிருக்கும் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றி எச்சரிக்கப்பட்டார், என்கி
தெற்கு ஈராக்கில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் சார்ரூபாக் பிரதேசத்தில் [[கி.மு.]] 2,750 அளவில் ஏற்பட்ட வெள்ளம் பற்றிய அதாரங்கள் கிடைத்துள்ளன.
வரிசை 13:
==== பபிலோனியா (கில்காமேசு வரலாறு) ====
[[
பபில்லோனிய வரலாறுகளில் ஒன்ன்றான [[கில்காமேசு வரலாறு|கில்காமேசு வரலாற்றில்]] கில்காமேசு (Gilgamesh)
==== [[அக்காத்]] (அத்ரசிசு வரலாறு) ====
பபிலோனிய அத்ரசிசு வரலாறு (Atrahasis Epic) மனிதரின் [[சனத்தொகை]] மிக அதிகரித்தமையே ஊழிவெள்ளத்துக்கு காரணமாக கூறுகின்றது. இது [[கிமு 2வது ஆயிரவாண்டு|கி.மு. 1700]] இல் எழுதப்பட்டதாகும். மனிதன் படைக்கப்பட்டு 1200
மீண்டும் தேவர் இப்படியான ஊழி வெள்ளத்தை அனுப்பி உலகை அளிக்காதபடி, உலக சனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் என்கி தேவன் விவாகமாகத பெண்கள், மலடிகள், சிசுமரணம், கருக்கலைவு போன்றவற்றை உணடாகினார்.<ref>[http://faculty.gvsu.edu/websterm/Atrahasi.htm அத்ரசிசு வரலாறு], [http://www.ancientworlds.net/aw/Families/Family/967 அத்ரசிசு வரலாறு 2] </ref>
வரிசை 38:
==== இந்தியா ====
== ஆதாரங்கள் ==
<references/>
[[பகுப்பு:தொன்மவியல்]]
[[ar:
[[bg:Потоп]]
[[bn:মহাপ্লাবন (পুরাণ)]]
|