தூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
சிNo edit summary
வரிசை 1:
'''தூது''' என்பது ஒருவர் தம் கருத்தை இன்னொருவருக்குப் புலப்படுத்த இடையே பிறிதொருவரை அனுப்புவதாகும். அரசர்கள் பகைவர்களிடத்தும், புலவர்கள் வள்ளல்களிடத்தும், தலைவர் தலைவியரிடத்தும், தலைவியர் தலைவரிடத்தும் தூது அனுப்பியுள்ளனர். இதற்கான சான்றுகள் [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தின்]] மூலமும், [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியத்தின்]] மூலமும் அறியலாம்.
 
தமிழரிடத்திற் தூதுவிடும் மரபு தனிப் பாடல்களிலும், பக்தி இலக்கியங்களிலும், [[ஐம்பெருங் காப்பியங்கள்|காப்பியங்களிலும்]] இடம்பெற்று [[கி.பி.]] 14ஆம் நூற்றாண்டளவில் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றது. இந்தவகையில் எழுந்த முதற் சிற்றிலக்கியமாக கி.பி. 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த [[உமாபதி சிவாச்சாரியார்|உமாபதி சிவாச்சாரியாரின்]] [[நெஞ்சுவிடு தூது|நெஞ்சுவிடு தூதினைக்]] குறிப்பிடுவர்.
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/தூது" இலிருந்து மீள்விக்கப்பட்டது