சுப்ரமணியபுரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிமாற்றல்: ar:سبرامانيابورام; cosmetic changes |
|||
வரிசை 34:
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வெளிவரும் காசி (கஞ்சா கறுப்பு), கத்திக் குத்துக்குள்ளாகிறான். அங்கிருந்து காட்சிகள் பின்னோக்கிச் செல்கின்றன.
1980களில் மதுரை நகரில் அழகர் (ஜெய்),
தங்களை ஏமாற்றிய கனகுவைக் கொல்ல நேரம் பார்த்து அழகரும் பரமரும் ஒளிந்து வாழ்கிறார்கள். ஒரு முறை கனகுக்கு வைத்த குறி தவறி கனகுவின் அண்ணனைக் காயப்படுத்துகிறது. இதைச் சுட்டிக் காட்டி, அழகர் உயிரோடு இருந்தால் தங்கள் குடும்பத்தில் அனைத்து ஆண்களையும் கொன்று விடுவான் என்று சொல்லி கனகு துளசியை மூளைச் சலவை செய்கிறான். துளசி-அழகர் காதலை அறியும் கனகு, துளசி மூலம் அழகரை வஞ்சகமாகத் தனியிடத்துக்கு வரச் செய்கிறான். தன் காதலியே தனக்குச் சாவு அழைப்பு விடுத்து ஏமாற்றியதை அறிந்த அழகர், எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் செத்து மடிகிறான். நண்பன் அழகரின் கொலைக்குப் பழியாக பரமன் கனகுவைக் கொடூரமாகத் தலையை அறுத்துக் கொல்கிறான். இத்தனை நாள் உடனிருந்த நண்பன் காசி, பரமனைக் காட்டிக் கொடுத்துக் கொன்று விடுகிறான்.
இறுதிக் காட்சியில், நல்ல நண்பர்களுக்குத் துரோகம் செய்த காசி வாழத் தகுதியற்றவன் என்று சொல்லி டும்கான் காசியைக் கொல்கிறான்.
== நடிப்பு ==
|