நியாயம் (இந்து தத்துவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நியாயம்''' என்பது தரிசனங்கள் எனப்படும் ஆறு இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்று. இது [[ஏரணம்|ஏரணத்தையும்]] ([[அளவையியல்|அளவையியலையும்]], (logic)), [[அறிவாராச்சியியல்|அறிவாராச்சியியலையும்]] (epistemology) முதன்மையாகக் கொள்கிறது. இந்தத் தத்துவப் பிரிவுக்கு அடிப்படையானது [[கௌதமர்]] அல்லது அட்சபாதர் என்பவர் எழுதிய [[நியாய சூத்திரம்]] என்னும் நூல் ஆகும். இது கி.மு ஆறாவது நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
 
==மேலோட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/நியாயம்_(இந்து_தத்துவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது