நியாயம் (இந்து தத்துவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==மேலோட்டம்==
நியாயம் தத்துவப் பிரிவு நவீன இந்து தத்துவச் சிந்தனைகளுக்கு வழங்கிய முக்கியமான பங்களிப்பு அதன் வழிமுறை (methodology) ஆகும். [[தருக்கம்]] அல்லது ஏரணம் (அளவையியலை) அடிப்படையாகக் கொண்ட இந்த வழிமுறையைப், பின்னர், பெரும்பாலான மற்ற இந்து தத்துவப் பிரிவுகளும் கைக்கொள்ளலாயின.
 
நியாயத்தைப் பின்பற்றுபவர்கள், எற்புடைய அறிவைப் (valid knowledge) பெறுவதன் மூலமே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள். இதனால் அவர்கள் ஏற்புடைய அறிவைப் பெறுவதற்கான வழிகளை (பிரமாணங்கள்) அடையாளம் காண்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றனர். நியாயத் தத்துவப் பிரிவினர் இந்த ஏற்புடைய அறிவை அடையாளம் காண நான்கு [[பிரமாணம்|பிரமாணங்கள்]] அல்லது வழிமுறைகளைக் கைக்கொள்கிறார்கள். அவை:
 
# பிரத்தியட்சம் - நேரடியான காட்சிநேரடிக்காட்சி
# அனுமானம் - உய்த்துணர்வு
# உபமானம் - ஒப்பீடு
# சப்தம் - உரைச் சான்றுஉரைச்சான்று
 
என்பனவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/நியாயம்_(இந்து_தத்துவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது