நற்செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி உரை திருத்தம்
வரிசை 1:
[[File:Sargis Pitsak.jpg|thumb|[[ஆர்மீனியா|ஆர்மீனிய மொழி]]யில் சர்கிசு பிட்சக்கால்பிட்சக் என்பவரால் [[14ம் நூற்றாண்டு|14ஆம் நூற்றாண்டில்]] எழுதப்பட்ட [[மாற்கு நற்செய்தி]]யின் முதல் பக்கம்]]
'''நற்செய்திகள்''' அல்லது '''நற்செய்தி நூல்கள்''' (''Gospels'') என்பவை [[இயேசு]]வின் வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் உள்ளடக்கிய எழுத்துப் படையல்கள் ஆகும். [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] 4 நற்செய்திகள்[[நற்செய்தி]]கள் உள்ளன. அவை முறையே [[மத்தேயு]], [[மாற்கு]], [[லூக்கா]], [[யோவான்]] ஆகியோரால் கி.பி 65 முதல் 110க்கு உள்ளாக எழுதப்பட்டன என்று அறிஞர் கருதுகின்றனர். கத்தோலிக்க சபை, ஆங்கிலிக்க சபை, லூத்தரன் சபை, மரபுவழா சபை (Orthodox) போன்ற எல்லா கிறித்தவ திருச்சபைகளும் இந்த நான்கு நூல்களையும் "திருமுறை" (Canon) சார்ந்தவையாக ஏற்றுக் கொண்டுள்ளன.
 
விவிலியத் தொகுப்பில் சேர்க்கப்படாத பல நற்செய்தி நூல்களும் உண்டு. அவற்றுள் "தோமா நற்செய்தி" (Gospel of Thomas) குறிப்பிடத்தக்கது.
வரிசை 6:
== முதலில் எழுதப்பட்ட நற்செய்தி நூல்கள் ==
 
புதிய ஏற்பாட்டின் பகுதியாய் இருக்கின்ற நான்கு நற்செய்தி நூல்களும் முறையே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் வரிசையில்தான் தொன்றுதொட்டே அமைக்கப்பட்டன. ஆயினும், விவிலிய அறிஞர்கள் மிகப்பலர் [[மாற்கு நற்செய்தி]] நூல்தான் முதலில் உருவானது என்று கருதுகின்றனர். மேலும், மாற்கு, மத்தேயு, லூக்கா ஆகிய மூன்றும் தமக்குள்ளே மிகவும் ஒத்திருப்பதால் "ஒத்தமை நற்செய்தி நூல்கள்"" (Synoptic Gospels) எனவும் அழைக்கப்படுகின்றன. அவை ஒரு ''பொதுப்பார்வை'' கொண்டுள்ளன எனலாம். [[யோவான் நற்செய்தி]] முன்னைய மூன்றிலுமிருந்து பல விதங்களில் வேறுபடுகிறது.
 
நற்செய்தி நூல்கள் எழுந்த வரலாற்றை ஆய்ந்த அறிஞ்ர்கள்அறிஞர்கள் மாற்கு நற்செய்தியில் ஓர் அடிப்படை அமைப்பு உள்ளதைக் கண்டுபித்தனர். அந்த அமைப்பு மாற்குவிடமிருந்து வந்தது என்றாலும், மாற்கு கி.பி. 70இல் தம் நற்செய்தி நூலுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு முன்னரே கி.பி. 30 அளவில் வழக்கிலிருந்த பல செய்தித் தொகுப்புகளைப் பயன்படுத்தினார். இத்தொகுப்புகளில் இயேசுவி்ன் போதனைகள் உள்ள்டங்கியிருந்தனஉள்ளடங்கியிருந்தன. இயேசு புரிந்த செயல்களை உள்ளடக்கிய கூற்றுத் தொடர்களும் இருந்தன. இவற்றை மாற்கு (அல்லது அவரது பெயரால் இன்னொருவர்) பயன்படுத்திக் கொண்டு, தொகுத்து அமைத்து இறுதி வடிவம் கொடுத்தார்.
 
மத்தேயுவும் லூக்காவும் தம் நற்செய்தி நூல்களை எழுதுவதற்கு மாற்கு எழுதிய ஏட்டைப் பயன்படுத்தியிருப்பர். அதோடு மற்றொரு பொது மூல ஆதார ஏடு ஒன்றிலிருந்தும் அவர்கள் செய்திகள் பெற்றிருப்பர் என்பது பெரும்பான்மை ஆய்வாளர் கணிப்பு. அந்த ஊக ஏடு "Q" என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. "Q" என்பது "Quelle" (க்வெல்லே) என்னும் செருமானியச்[[இடாய்ச்சு மொழி|செருமானிய]]ச் சொல்லின் முதல் எழுத்து; இதற்கு ''மூலம்'', ''ஆதாரம்'', ''ஊற்று'' (en: ''Source'') என்பது பொருள். வேறு சில ஆய்வாளர்கள் கருத்துப்படி, மத்தேயு முதலில் எழுதப்பட்டது; என்றும் அதில் சில மாற்றங்கள் செய்து மாற்குவும் லூக்காவும் தம் நற்செய்தி நூல்களை வடித்தனர் என்றும் கருதுகின்றனர்.
 
ஒத்தமை நற்செய்தி நூல்கள் மூன்றும் இயேசு ''கடவுளாட்சி'' (''விண்ணரசு'') இந்த உலகில் வந்துகொண்டிருக்கிறது என்றும், அந்த ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் மக்கள் மனம் மாறி, ஒரு புதிய வாழ்வு நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போதித்ததைப் பதிவுசெய்துள்ளன.
வரிசை 16:
 
== யோவான் நற்செய்தி ==
{{main|யோவான் நற்செய்தி}}
நான்காம் நற்செய்தியாக அமைந்தது "யோவான் நற்செய்தி நூல்" ஆகும். இது மாற்கு, மத்தேயு, லூக்கா என்னும் முதல் மூன்று நற்செய்தி நூல்களுக்கும் காலத்தால் பிற்பட்டது என்பது அறிஞர் கருத்து. கி.பி. 90ஆம் ஆண்டளவில், அல்லது அதற்குச் சிறிது பிற்பட்ட காலத்தில் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கலாம். நூல் எழுதப்பட்டதன் நோக்கம் இறுதியில் தரப்படுகிறது:
நூல் எழுதப்பட்டதன் நோக்கம் இறுதியில் தரப்படுகிறது:
 
நான்காம் நற்செய்தியாக அமைந்தது "யோவான் நற்செய்தி நூல்" ஆகும். இது மாற்கு, மத்தேயு, லூக்கா என்னும் முதல் மூன்று நற்செய்தி நூல்களுக்கும் காலத்தால் பிற்பட்டது என்பது அறிஞர் கருத்து. கி.பி. 90ஆம் ஆண்டளவில், அல்லது அதற்குச் சிறிது பிற்பட்ட காலத்தில் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கலாம். நூல் எழுதப்பட்டதன் நோக்கம் இறுதியில் தரப்படுகிறது:
"இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பட்டன" (யோவான் 20:31).
 
வரி 29 ⟶ 31:
இவ்வாறு நாம் பெறக்கூடுமான இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்:
 
கி.பி.[[கிபி]] [[1ம் நூற்றாண்டு|முதல் நூற்றாண்டில்]] வாழ்ந்த இயேசு பாலசுதீனாவைச்[[பாலஸ்தீனம்|பாலத்தீனா]]வைச் சேர்ந்த ஒரு [[யூதர்|யூத]] மனிதர். அவர் கலிலேயாப் பகுதியிலுள்ள நாசரேத்தில்[[நாசரேத்]]தில் வளர்ந்தார். திருமுழுக்கு யோவான் என்பவரைத் தலைமையாகக் கொண்டு உருவாகியிருந்த ஓர் இயக்கத்தில் இயேசுவும் பங்கேற்று, யோவான் கைகளில் திருமுழுக்குப் பெற்றார். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இயேசு யோவானை விட்டுப் பிரிந்துசென்றுபிரிந்து சென்று, தமக்கெனதமக்கெனச் சீடர்களைச் சேர்த்தார். கப்பர்நகூமை மையமாகக் கொண்டிருந்த கலிலேயாப் பகுதியிலும், [[எருசலேம்|எருசலேமை]] மையமாகக் கொண்டிருந்த யூதேயா பகுதியிலும் இயேசு போதனை வழங்குவதிலும் மக்களுக்குக் குணமளிப்பதிலும் ஈடுபட்டுப் பொதுப்பணி ஆற்றினார்.
 
கி.பி. 30 அளவில் இயேசு எருசலேமுக்குப் போனார். அங்கே அவர் [[உரோமை]] ஆளுநராகிய பொந்தியு பிலாத்து (ஆட்சிக்காலம்: கி.பி. 26-36) என்பவரது ஆட்சியின் கீழ் கைது செய்யப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொலையுண்டார். சாவுக்குப் பின் இயேசு உயிர்பெற்றெழுந்தார் என அவருடைய சீடர்களும் வேறு சில தொண்டர்களும் ஆணித்தரமாக உரைத்ததோடு, அந்த அனுபவத்துக்கு அடிப்படையாகத் தாங்கள் இயேசுவை உயிரோடு பார்த்ததாகப் பறைசாற்றினார்கள்.
 
இவ்வாறு இயேசுவைக் குறித்துச் சான்று பகர்ந்த அவருடைய சீடர்கள் பாலசுதீனாவிலும் அதற்கு வெளியிலும் சென்று இயேசுவைப் பற்றிப் போதித்தார்கள். முதலில் யூத மக்கள் சிலர் இயேசுவில் நம்பிக்கை கொண்டார்கள். பின்னர், யூத மக்களால் ''புற இனத்தார்'' என்று கருதப்பட்ட [[கிரேக்கம்|கிரேக்க]] மற்றும் உரோமை மக்கள் நடுவே கிறித்தவ சமயம் பரவியது. அக்காலக் கட்டத்தில்தான் ''நற்செய்தி நூல்கள்'' உருவாயின.
 
== நற்செய்தி நூல்கள் வழங்குகின்ற இயேசுவின் போதனைகள் ==
வரி 49 ⟶ 51:
== புதிய ஏற்பாட்டில் நற்செய்தி நூல்கள் வகிக்கும் இடம் ==
 
27 தனி நூல்களை உள்ளடக்கிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] காணப்படுகின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களும் தனிச்சிறப்புடைத்தனவாக வரலாற்றில் போற்றப்பட்டு வந்துள்ளன. அதற்கு முதன்மைக் காரணம் அவை நான்கும் நாசரேத்து இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்றன என்பதே.
 
கிறித்துவின் சிலுவைச்[[சிலுவை]]ச் சாவு மனிதருக்கு விடுதலை வழங்கியது; மனிதரை மீண்டும் கடவுளோடு உறவாடச் செய்தது. இந்த விடுதலையையும் உறவையும் எல்லா மனிதரும் இயேசுவில் அனுபவிக்கும் வழி பிறந்துவிட்டது என்பதே "”[[நற்செய்தி]]".
 
நற்செய்தி நூல்களில் விவரிக்கப்படுகின்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் கி.பி. 30ஆம் ஆண்டளவில் நிகழ்ந்தன. ஆனால் இன்று நாம் அறியும் நற்செய்தி நூல்கள் நான்கும் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதியில்தான் வடிவமைக்கப்பட்டன. மாற்கு நற்செய்தி கி.பி. 70இலும், மத்தேயு, லூக்கா நற்செய்தி நூல்கள் கி.பி. 85-90 அளவிலும், யோவான் நற்செய்தி கி.பி. சுமார் 90-100 அளவிலும் வடிவம் பெற்றன என அறிஞர் கூறுகின்றனர்.
வரி 58 ⟶ 60:
 
இன்றும் கூட, கிறித்தவர்கள் தம் அன்றாட வாழ்க்கைக்கு ஆன்ம உணவாக நற்செய்தி நூல்களை வாசித்துத் தியானிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். கிறித்தவர்கள் வழிபாட்டுக்குக் கூடி வரும்போது நற்செய்தி நூல்களிலிருந்து சில பகுதிகளை வாசிப்பதும் அவற்றின் அடிப்படையில் மறையுரை நிகழ்த்துவதும் இறைவேண்டல் செய்வதும் உலகனைத்திலும் ஒவ்வொரு ஞாயிறன்றும் நிகழ்ந்து வருகிறது.
 
== உசாத்துணை ==
 
[http://en.wikipedia.org/wiki/Gospels நற்செய்தி நூல்கள்]
[http://en.wikipedia.org/wiki/Synoptic_Gospels ஒத்தமை நற்செய்தி நூல்கள்]
[http://en.wikipedia.org/wiki/Biblical_criticism விவிலிய ஆய்வு]
 
==இவற்றையும் பார்க்க==
வரி 69 ⟶ 65:
*[[நற்செய்தி நூல்களின் பட்டியல்]] ([[:en:List of Gospels|List of Gospels]])
 
[http[பகுப்பு://en.wikipedia.org/wiki/Gospels நற்செய்தி நூல்கள்]]
[[பகுப்பு:கிறித்தவம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/நற்செய்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது