வில்லியம் கேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
| place_of_death = செராம்பூர், [[இந்தியா]]
}}
'''வில்லியம் கேரி''' (''William Carey'') ([[ஆகஸ்ட் 17]], [[1761]] – [[ஜூன் 9]], [[1834]]) [[ஆங்கிலேயர்|ஆங்கில]] [[புரட்டஸ்தாந்து]],பப்திஸ்த சபையின் மிஷினரியாக(இயேசு கிறிஸ்துவை அறிவித்தல் ) இந்தியாவில் ஊழியம் செய்தவர். இவர் ’தற்கால ஊழியத்தின் தந்தை’ என போற்றப்படுபவர். [[பப்திஸ்த]மிஷினெரி சங்கத்தை தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். [[இந்தியா]]வின் டச்சு காலனியான செராம்பூர், கொல்கத்தாவில் மிஷனறியாக பணியாற்றி வந்தவர், இவர் வேதாகமத்தை[[விவிலியம்|விவிலியவேதாகமத்தை]] பெங்காலி, சமஸ்கிரதம் மற்றும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தவர்.
==வாழ்க்கைக் குறிப்பு==
வில்லியம் கேரி [[இங்கிலாந்து]], [[நார்த்தாம்டன்ஷயர்|நார்த்தாம்டன்ஷயரில்]] ''பவுலஸ்புரி'' என்ற கிராமத்தில் எட்மண்ட், எலிசபெத் கேரி ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தார். தந்தை எட்மண்ட் [[நெசவு]]த் தொழிலைச் செய்து வந்தார். வில்லியம் ஆறு வயதாக இருக்கும் போது தந்தை அக்கிராமத்தின் பாடசாலை தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். சிறுவனாக இருந்தபோதே, வில்லியமுக்கு சுற்றுச்சூழல் மீது அதிக ஆவல் இருந்தது. செடிகள், [[பூச்சி]]கள் மற்றும் சிறு விலங்குகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். மிகவும் இள வயதிலேயே [[இலத்தீன்]], கிரேக்க மொழி]]களையும் கற்றறிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_கேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது