சியாமா சாஸ்திரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி பகுப்பு |
No edit summary |
||
வரிசை 1:
[[Image:Shyamasastri.jpg|frame|right|ஸ்ரீ சியாமா சாஸ்திரி்]]
ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் 1762 ம் ஆண்டு ஏப்ரல் 26 ம் திகதி பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா என்பதாகும். "சியாம கிருஷ்ணா" என்னும் செல்ல பெயரால் அழைக்கப் பெற்றார். இயற்பெயரைக் காட்டிலும் இவரது செல்லப்பெயரே இசை உலகில் நிலைத்து விட்டது.▼
'''ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்''' (1762 - 1827) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார்.
==வாழ்க்கைக் குறிப்பு==
▲
==இசையில் புலமை==
சியாம கிருஷ்ணன் இளமை முதல் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்திலும்]] [[தெலுங்கு|தெலுங்கிலும்]] மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இவர் அம் மொழிகளில் பெரும் புலமை பெற்றார். பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றார்.▼
இவர் ஆரம்பத்தில் தமது மாமனாரிடம் [[இசை]] பயின்றார். பின்னர் ''சங்கீத சுவாமிகள்'' என்பவரைக் குருவாகக் கொண்டு சங்கீத நுட்பங்களையும் தாள சாஸ்திர மர்மங்களையும் சங்கீத நடை பேதங்களின் கிரமங்களையும் நன்கு அறிந்து கொண்டார். சங்கீத சுவாமிகள், சியாமா சாஸ்திரிகளுக்கு இசை நுட்பங்களைப் போதித்ததோடு நில்லாது அரிய இசைச் சுவடி ஒன்றையும் கொடுத்துதவினார்
▲சியாம கிருஷ்ணன் இளமை முதல் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இவர் அம் மொழிகளில் பெரும் புலமை பெற்றார். பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றார்.
தேவி பக்தரான சியாமா சாஸ்திரிகள் ஆதியப்பரின் இசையினை பெரிதும் விரும்பிக் கேட்கத் தொடங்கினார். இதனால் அவர் மீது அதிக பற்று கொண்டார். இவரது இசை ஞானத்தையும் தேவி பக்தியையும் கண்ட ஆதியப்பர் இவர் மீது அன்பு கொண்டார். தானவர்ணங்களில் ஆணிமுத்தைப் போல விளங்கும் விரிபோணி ([[பைரவி ராகம்]] - [[அட தாளம்]]) வர்ணத்தின் கர்த்தாவாகிய ஆதியப்பர் சங்கீதத்தின் நுட்பங்களையும், இரகங்களின் மர்மங்களையும், கமகங்களின் நுண்மைகளையும் அடிக்கடி பாடியும் [[வீணை]]யில்வாசித்தும் சாஸ்திரிகளுக்கு விளக்கினார்.▼
▲இவர் ஆரம்பத்தில் தமது மாமனாரிடம் இசை பயின்றார். பின்னர் சங்கீத சுவாமிகள் என்பவரைக் குருவாகக் கொண்டு சங்கீத நுட்பங்களையும் தாள சாஸ்திர மர்மங்களையும் சங்கீத நடை பேதங்களின் கிரமங்களையும் நன்கு அறிந்து கொண்டார். சங்கீத சுவாமிகள், சியாமா சாஸ்திரிகளுக்கு இசை நுட்பங்களைப் போதித்ததோடு நில்லாது அரிய இசைச் சுவடி ஒன்றையும் கொடுத்துதவினார். பச்சிமிரியம் ஆதியப்பரின் இசையை அடிக்கடி கேட்கும் படியும் ஆலோசனை கூறினார்.
சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா
▲தேவி பக்தரான சியாமா சாஸ்திரிகள் ஆதியப்பரின் இசையினை பெரிதும் விரும்பிக் கேட்கத் தொடங்கினார். இதனால் அவர் மீது அதிக பற்று கொண்டார். இவரது இசை ஞானத்தையும் தேவி பக்தியையும் கண்ட ஆதியப்பர் இவர் மீது அன்பு கொண்டார். தானவர்ணங்களில் ஆணிமுத்தைப் போல விளங்கும் விரிபோணி (பைரவி ராகம் - அட தாளம்) வர்ணத்தின் கர்த்தாவாகிய ஆதியப்பர் சங்கீதத்தின்
▲சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா சாஸ்திரகள் இளமையிலேயெ உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் பின்னர் தெலுங்கிலும் கிருதிகளை இயற்றினார். தமிழிலும் சில உருப்படிகளை செய்தார்.
இவரது பெரும்பாலான பாடல்கள் காமாட்சி [[அம்மன்]] பேரில் பாடப்பட்டிருக்கும்.
==நவரத்ன மாலிகை==
ஸ்ரீ [[தியாகராஜ சுவாமிகள்]] இவர்பால் மிக்க அன்பு பூண்டிருந்தார். தெய்வப்புலமை பெற்ற வாக்கேயகாரரென எல்லோராலும் மதிக்கப்பட்டார். [[மதுரை மீனாட்சியம்மன் கோயில்|மதுரை மீனாட்சியம்மன்]] பேரில் பல கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அம்மன் சந்நிதியில் [[நவரத்ன மாலிகை]] என்னும் பிரசித்தி பெற்ற ஒன்பது கிருதிகளைப் பாடினார்.
நவரத்ன மாலையில் பிரசித்தமான கிருதிகள் சில வருமாறு:
* ''ஸரோஜ தாள நேத்ரி''
* ''தேவிமீன நேத்ரி''
* ''மரிவேறே கதி''
* ''நன்னுப்ரோவு லலிதே'' [[லலிதா
* ''மாயம்மயனி நே பிலசிநே''
* ''தேவி நீ பதராஸ''
* ''மீனலோசனப்ரோவ
==உருப்படிகள்==
இவரது உருப்படிகளில் பலவிதமான இசையணிகள் அழகுறச் சேர்க்கப்பட்டுள்ளன. சில உருப்படிகளில் அழகான ஸ்வரஸாகித்யங்கள் காணப்படுகின்றன.
▲ 1. நின்னே நம்மினானு - தோடி
* ''பாஹி ஸ்ரீ கிரிராஜஸ¤தே'' (ஆனந்தபைரவி)
▲ 2. துருஸ¤கா க்ருப ஜுசி - ஸாவேரி
▲ 5. பாலிஞ்சு காமாட்சி - மத்தியமாவதி
இசை நுணுக்கம் தெரிந்தவர்களே இவரது பாடல்களை நன்கு பாட முடியும். இவரது பாடல்களைக் கதலி ரசத்திற்கு ஒப்பிடுவர். ஏறத்தாழ 300 கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அபூர்வமான இராகங்களை மாஞ்சி, கல்கட, கர்நாடக காபி, சிந்தமணி போன்றவற்றிலும் கிருதிகளைச் செய்துள்ளார்.
வரி 37 ⟶ 36:
இவரது சில கிருதிகள் விலோம சாபு தாளத்தில் அமைந்துள்ளன. அதாவது தகிட தகதிமி என்னும் சாதாரண முறையில் இல்லாமல் தகதிமி தகிட என்னும் மாற்று முறையில் அமைந்துள்ளன. (உதாரணம்:- நின்னு வினாகமரி- பூர்விகல்யாணி)
பைரவி இராகத்தில் உள்ள இவரது காமாட்சி ஸ்வரஜதியில் சரணங்களின் ஆரம்ப ஸ்வரங்கள் ஆரோகண ஸ்தாயி என்னும் முறையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
[[பகுப்பு:இசை மும்மூர்த்திகள்]]
|