திருவெம்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''திருவெம்பாவை''' என்பது [[மாணிக்கவாசகர்]] [[திருவண்ணாமலை]]யை தரிசிக்கும்போது பாடப் பெற்றது. [[சிவன்|சிவனுக்கு]]த் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை.
 
திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/திருவெம்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது