கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: de:Curry (Gericht) |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிமாற்றல்: pt:Caril; cosmetic changes |
||
வரிசை 1:
[[
[[
[[
[[
'''கறி''' ''(Curry)'' பொதுவாக [[சோறு|சோற்றுடன்]] உண்ணப்படும் [[குழம்பு]], [[பிரட்டல்]], [[பருப்புக் கறி|பருப்பு]], [[கீரை]], [[மீன்கறி]] போன்ற பல்வேறு பக்க உணவுகளை குறிக்கிறது.
== "கறி" சொல் பயன்பாடு ==
"கறி" எனும் தமிழ் சொல் ஆங்கிலத்தில் மட்டுமன்றி இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு மொழிகளிலும் பயன்படும் ஒரு சொல்லாகும்.
இந்த “கறி” எனும் உணவு பதார்த்தம் தமிழர்களின் அன்றாட உணவில் பிரதான இடம் வகிப்பதாகும். இந்த “கறி” அடுப்பில் வேகவைத்து
=== அடிப்பாகம் ===
ஒரு மரத்தின் (அடிப்பகுதி) வேர் பகுதியில் இருந்து பெறப்படும் உணவு வகைகள் '''கிழங்குகள்''' என அழைக்கப்படுகின்றன.
வரிசை 22:
* வள்ளிக்கிழங்கு
=== நடுப்பாகம் ===
மரத்தின் நடுப்பகுதியில் இருந்து பெறப்படும் உணவு வகைகள் '''தண்டுகள்''' என்று அழைக்கப்படுகின்றன.
வரிசை 32:
* கோகிலைத் தண்டு (இதனை கோகிலைக் கிழங்கு என்றும் அழைப்பர்)
=== இலைப்பகுதி ===
மரத்தின் இலைகளை உணவாகக் உற்கொள்ளத் தகுந்தவைகளை '''கீரைவகைகள்''' என்றழைக்கப்படுகின்றன. (மரம், செடி, கொடி எல்லாவற்றினதும் இலைகளைக் குறிக்கும்.)
வரிசை 44:
* வல்லாரைக்கீரை (சிலக் கீரைகள் முழுச் செடிகளாகவே பயன்பட்டாலும் குறிப்பாக அதன் இலைப்பகுதியையே குறிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.)
=== நுனிப்பகுதி ===
இலைகளின் (கீரைகளின்) நுனிப்பகுதையை மட்டும் உணவாகக் கொள்ளும் பொழுது அவற்றை '''கொழுந்துவகைகள்''' என்றழைக்கப்படுகின்றன.
வரிசை 52:
* பூசணிக்காய் கொழுந்து
=== மலரும் பகுதி ===
மரத்தின் பூக்கும் பூக்களை கறியாக சமைத்து உணவாகக் கொள்ளும் பொழுது அவை '''பூ வகைகள்''' என அழைக்கப்பட்டன.
வரிசை 62:
* அத்திப்பூ
=== பூக்கள் காயானால் ===
இவ்வாறு மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைத்து வந்த நாம், மரத்தில் காய்க்கும் காய்களில், கறியாக காய்ச்சி உண்பதற்கு பயன்படுபவற்றை '''காய்கறி வகைகள்''' அல்லது '''காய்கறிகள்''' என்று வகைப்படுத்தப்படுகின்றது.
வரிசை 76:
(காய்கறிகள் என்பது கறியாக சமைத்து உற்கொள்ளப்பயன் படும் காய்களை மட்டுமே குறிக்கும்.)
=== காயின் உற்பகுதி ===
செடிகளின் காய்கள் அல்லது பழங்களின் உள்ளிருக்கும் விதைகளை கறியாக சமைத்து உண்ணக்கூடியவற்றை '''தானியங்கள்''' என்றழைக்கப்பட்டன. அவற்றை தானியத்தின் பெயரோடு கறி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. (இதில் அரிசியும் ஒரு தானியம் என்றாலும், அது தமிழரது பிரதான உணவாக இருப்பதால் சிலர் அதனை ஒரு தானியமாகப் பார்ப்பதில்லை அல்லது கூறுவதில்லை)
வரிசை 86:
* பாசிப்பயறு
=== தானியங்கள் முளைக்கும் பருவம் ===
இந்த தானியங்கள் முளைக்கும் பருவத்தில் அவற்றை கறி சமைப்பதற்காக எடுக்கப்படுபவற்றை '''முளைகள்''' என்றே அழைக்கப்படுகின்றன.
வரிசை 98:
இவ்வாறு மரம், செடி, கொடி என்பவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பெறப்படும் அனைத்துப்பாகங்களுக்கும் ஒரே பெயராக “மரக்கறிகள்” என்றழைக்கப்படுகின்றன. மரத்தின் காய்கள் பழுத்தப்பின் அவற்றை கறியாக சமைத்து உண்பதில்லை என்பதால் அவை “மரக்கறிகள் எனும் பெயர்வழங்கலில் இருந்து விலகி [[பழங்கள்]] என்றே அழைக்கப்படுகின்றன.
தமிழர்களின் அன்றாட உணவுகளில் சோறும் கறியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
== கறி வகைகள் ==
வரிசை 142:
[[no:Curry]]
[[pl:Curry]]
[[pt:Caril
[[ro:Curry]]
[[ru:Карри (блюдо)]]
|