திவாலா நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}} |
No edit summary |
||
வரிசை 1:
{{கூகுள் தமிழாக்கக் கட்டுரை}}
[[File:Bankrupt computer store 02.jpg|thumb|யுனைடட் கிங்டம் நாட்டில், தாய் நிறுவனம் ஒன்று திவாலா ஆகிவிட்டதாக அறிவித்ததற்கு அடுத்த தினம், கணினிக் கடை ஒன்றின் கதவில் ஒட்டப்பட்டுள்ள கடை மூடுதலுக்கான அறிவிப்பு (கண்டிப்பாக, நிர்வாகத்தால் அமலாக்கப்பட்டுள்ளது - உரையைக் காண்க).]]
'''திவாலா நிலை''' என்பதானது ஒரு தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனம், பற்றாளர் எனப்படும்
==வரலாறு
வரிசை 9:
===திவாலா நிலைமையின் வரலாறும் உருவாக்கமும்
===
உண்மையில், திவாலா நிலைச் சட்டம் என்பதானது கடனாளிக்காக அல்லாமல்- பற்றாளருக்கான ஒரு நிவாரணமாகவே ஆரம்ப காலங்களில் திட்டமிடப்பட்டது.
உதாரணமாக, 1700களில் அடிக்கடி, கடனாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; அவர்களில் பலர் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குத் தப்பி ஓடிவிடிட்டனர். பலர் [[ஜார்ஜியா]] மற்றும் [[டெக்சாஸ்]] ஆகிய இடங்களுக்கு குடி மாறிச் சென்றனர்; இவை கடனாளிகளின் குடியிருப்பு என்று அறியப்படலாயின. இறுதியாக, இங்கிலாந்தில் 1800களின் துவக்கத்தில், கடனாளிகள் பலர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது கடன் தீர்க்கப்பட்டது. இருப்பினும், பல வருடங்களுக்கு திவாலா நிலை என்பதானது பற்றாளருக்கான நிவாரணமாகவே தொடர்ந்து, தன்னிச்சை அற்ற இயல்பு கொண்டும் மற்றும்
வரிசை 20:
IV, சி.16 பிரிவுகள் VI, VII (ஆங்கிலம்). 1849வது ஆண்டு வரை தன்னிச்சையான திவாலா நிலையானது அங்கீகரிக்கப்படவில்லை (12 மற்றும் 13, விக்ட்., சி.106, பிரிவு 93 (1849) (ஆங்கிலம்).
1789வது
ஐக்கிய மாநிலங்களில் தன்னிச்சையான திவாலா நிலை என்பதானது 1841வது வருடத்திய சட்டங்களால் (1841வது வருடம் ஆகஸ்ட் 19 சட்டம், பிரிவு 1, 5, ஸ்டேட்.440) மற்றும் 1867 (1867வது வருடத்திய மார்ச் 2 சட்டம், பிரிவு 11, 14, ஸ்டேட்.521) ஆகியவற்றால் ஒரு நிறுவனமாக நிலை நாட்டப்பட்டது.
நவீன கருத்தாக்கமான கடனாளி- பற்றாளர் உறவுகளை நிலை நிறுத்திய 1898வது வருடத்திய திவாலா சட்டம் என்னும் ஆரம்ப கால சட்டங்கள் தொடங்கி, சாண்ட்லர் சட்டம் என்று பரவலாக அறியப்படும்
திவாலா நிலைக் கோட்பாடுகள் என்று பொதுவாக அறியப்படும்
1978வது வருடத்திய சட்டத்தின் கீழ் நிகழ்ந்த மாற்றங்களில் மிகவும் முக்கியமானது எனபது நீதி மன்றங்களைப் பொருத்ததாகவே இருக்கலாம். 1978வது வருடத்திய சட்டம் நீதி மன்றங்களின் கட்டமைப்பைத் தலைகீழாக மாற்றியமைத்து, நீதி மன்றங்களின்
1978வருடத்திய சட்டத்தின் விதிகள்
கடனாளர்
இந்தத் தடையுத்தரவு காலாவதியான பிறகும், காங்கிரஸ் நடவடிக்கை ஏதும் எடுக்கத் தவறி விட்டது. உருமாதிரியான ஒரு "
1984வது வருடம் ஜூலை 10 அன்று 1984வது வருடத்திய சட்டம் இயற்றப்படும் வரை இந்த விதி அமலில் இருந்தது. இத்தகைய "அவசர நிலை விதி" என்பதன்
1984வது வருடம்,
(அ) தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் வழக்குகள் மற்றும் தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் ஏதாவது அல்லது அனைத்து நடவடிக்கைகளும் அல்லது தலைப்பு 11 என்பதன் கீழாக வரும் ஒரு வழக்கு தொடர்பானவையும், அந்த மாவட்டத்திற்கு உரிய திவாலா நீதிபதிகளுக்கு குறித்தொதுக்கப்பட வேண்டும்.
வரிசை 48:
(அ) பண்ணை அல்லது சொத்து ஆகியவற்றின் நிர்வாகம் தொடர்பான விஷயங்கள்
(ஆ) பண்ணை அல்லது பண்ணைச் சொத்து ஆகியவற்றிற்குத் தொடர்பான சலுகைகள் அல்லது அவற்றிற்கு எதிரானவை அல்லது பண்ணைச் சொத்துக்கு விலக்குகள் மற்றும் கோரிக்கைகளின் கணக்கீடு அல்லது தலைப்பு 11 என்பதன் கீழான அத்தியாயங்கள் 11, 12, அல்லது 13 ஆகியவற்றின்படி வட்டியைக் கணக்கிடல்; ஆனால், இதில், பண்ணைச் சொத்துக்கு எதிராக நிறுவனக் கலைப்புக் கணக்கீடு அல்லது வரக்கூடிய அல்லது கலைவுறாத
கோரிக்கைகள் இடம்பெறா;
(இ) பண்ணைச் சொத்திற்கு
(ஈ) கடன் பெறுவது தொடர்பான ஆணைகள்;
(உ) பண்ணைச் சொத்தை மேலாண்மை செய்வதற்கான ஆணைகள்;
(ஊ) முன்னுரிமைகளைத் தீர்மானிக்க, தவிர்க்க அல்லது மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள்;
(எ)
(ஏ)
(ஐ) குறிப்பிட்ட கடன்களிலிருந்து விடுதலை அளிப்பது குறித்தான தீர்மானங்கள்;
(ஒ) விடுதலைக்கான ஆட்சேபங்கள்;
(ஓ)
(ஔ) திட்டங்களை உறுதிப்படுத்துதல்
(ஃ)
(அஅ) பண்ணைச் சொத்திற்கு எதிராகக் கோரி மனுத் தாக்கல் செய்யாத நபர்களுக்கு எதிராக, பண்ணைச் சொத்தானது கொணரும் கோரிக்கைகளைத் தவிர்த்த, இதர சொத்துக்களை விற்பதற்கான அங்கீகாரம் அளிக்கும் ஆணைகள்; மற்றும்
(அஆ) தனிப்பட்ட காயம்,
கடனாளி- பற்றாளர் அல்லது அல்லது
இவ்வாறாக, மாவட்ட நீதி மன்றம் எனப்படும் ஷரத்து III நீதி மன்றத்திற்கான அதிகார வரம்பு எல்லையை காங்கிரஸ் அளித்தது; மற்றும் (28 யு.எஸ்.சி §157 என்பதனால்) இந்த அதிகார வரம்பு எல்லையானது திவாலா நீதி மன்றத்திற்கு ஒதுக்கப்படலாம் என்று அங்கீகரிக்கப்பட்டது. தனது கட்டளை முறைமை அல்லது எந்த சார்பினராலும் முறையான கால கட்டத்திற்குள் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையில், காட்டப்பட்ட காரணங்களுக்காக, 157வது பிரிவின் கீழான எந்த ஒரு வழக்கு அல்லது நடவடிக்கைகளையும் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ விலக்கிக் கொள்வதற்கும் மாவட்ட நீதி மன்றங்கள் அங்கீகாரம் அளிக்கப் பெற்றன.
தனிப்பட்ட காயம் மற்றும் தவறான மரண விளைவு ஆகியவற்றைப் பொருத்ததான கோரிக்கைகள் மற்றும் தலைப்பு 11 மற்றும் நிறுவனங்கள் அல்லது நடவடிக்கைள் ஆகியவற்றின்
1984வது வருடத்திய திவாலா திருத்தங்கள் மற்றும் கூட்டரசு நீதியமைப்பு சட்டம் என்பதானது, 1898வது வருடத்திய திவாலா நிலைச் சட்டம் என்பதைப் பல வகைகளிலும் ஒத்ததாக இருந்தது. இன்ன பிறவற்றில், இந்த சட்டமானது மாவட்ட நீதிமன்ற அமைப்பின் கீழாக, திவாலா நீதிபதிகள் தனிப்பட்ட அலகுகளாக
1986வது வருடத்திய திவாலா நிலை நீதிபதிகள், ஐக்கிய மாநில அறங்காவலர்கள் மற்றும் குடும்ப விவசாய திவாலா நிலைச் சட்டம் என்பதில் இதைத் தொடர்ந்து
1994வது வருடம் டிசம்பர் 22வது தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு திவாலா நிலை சீரமைப்புச் சட்டம் 1994 என்பது பொருந்துவதாகும். சீரமைப்புச் சட்டம் மற்றும் அதற்கு மேல் விளக்கம் அளிக்கும்
===மேற்கத்திய பகுதிகள்
===
திவாலா என்னும் பொருள்படும் பாங்கிரப்சி என்னும் சொல்லானது ''பாங்கஸ்'' (ஒரு பலகை அல்லது மேசை) மற்றும் ''ரப்டஸ்'' (உடைதல்) ஆகிய பண்டைய [[லத்தீன்]] சொற்களிலிருந்து உருவானது.
"
1557, 1560, 1575 மற்றும் 1596 ஆகிய வருடங்களில் [[ஸ்பெயின்]] அரசரான
1705வது வருடம், ஆங்கில-அமெரிக்க திவாலா சட்டம் 4 ஆன் அத். 17 என்பதன் கீழ் கடன் என்பதிலிருந்து விடுதலை பெறுவதற்கான பண்பமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன;
வரிசை 89:
===கிழக்கத்திய பகுதிகள்
===
திவாலா நிலை என்பது [[கிழக்காசியா]]விலும் ஆவணப்படுத்தப்படுகிறது.
===மதம் சார்ந்த கண்ணோட்டம்
===
==நவீன காலத்திய நொடித்துப் போதல் தொடர்பான சட்டங்களும் கடன் மறு சீரமைப்பு முறைமைகளும்==
நவீன காலத்தில், நொடித்துப் போதல் தொடர்பான சட்டங்களும் வணிகங்கள் மற்றும்
==மோசடி==
திவாலா
</ref>
கடனாளி தனது சொத்துக்கு
==தனிப்பட்ட நாடுகளில்
==
=== ஆஸ்திரேலியா===
[[ஆஸ்திரேலியா]]வில் திவாலா நிலை தொடர்பான சட்டம் ''திவாலா சட்டம் 1996'' (காமன்வெல்த்) என்பதாகும். தனிப்பட்ட நபர்கள் மட்டுமே திவாலா நிலை அறிவிக்க முடியும்; நொடித்துப் போன நிறுவனங்கள்
அதிகாரபூர்வமான பெறுநர் எனப்படும் நொடித்துப் போனவற்றிற்கான அறங்காவலர் சேவை ஆஸ்திரேலியா (இன்சால்வென்சி அண்ட் ட்ரஸ்டி சர்வீஸ் ஆஸ்திரேலியா -ஐடிஎஸ்ஏ) என்னும் மையத்தில் கடனாளிக்கான மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் ஒரு நபர் அல்லது கடனாளி தன்னை திவாலா ஆனவர் என்று அறிவித்துக் கொள்ளலாம்.
அனைத்துத் திவாலா நபர்களும் ஐடிஎஸ்ஏவில், தங்களது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்தான முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ள, நிலைசார் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும்.
வரிசை 149:
===கனடா===
{{Main|Bankruptcy in Canada}}
கனடா நாட்டில் திவாலா நிலை என்பதானது
ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ நொடித்துப் போய், தங்களது கடனை, அவற்றைச் செலுத்த வேண்டிய தவணைகளில் செலுத்த இயலாதபோது திவாலா நிலைக்கான மனு தாக்கல் செய்யப்படுகிறது.
வரிசை 169:
====பற்றாளர்களின் சந்திப்புகள்
====
பற்றாளர் தங்களுக்குள்ளாக சந்திப்புக்களை நிகழ்த்தி அவற்றில் பங்கு கொள்வதன் மூலமாக, செயற்பாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் ஆகிறார்கள்.
வரிசை 187:
இதன் மாதிரித் திட்ட வரைவு என்பதில், கடனாளி அதிக பட்சமாக ஐந்து வருடங்களுக்கு மாதத் தவணைகளாகப் பணம் செலுத்துவார்; அது பற்றாளர்களுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படும். செலுத்த வேண்டிய கடனை விடக் குறைந்த தொகையைச் செலுத்துவதையே பல திட்ட வரைவுகளும் கொண்டிருந்தாலும், பல நேரங்களில் பற்றாளர்கள் இந்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்கிறார்கள்; காரணம், அவ்வாறு ஒப்புக் கொள்ளாவிட்டால், இதற்கு அடுத்த மாற்றாக, தனி நபர் திவாலா நிலை உருவாகி பற்றாளர்கள் மேலும் குறைந்த தொகையையே பெற முடியும் என்பதுதான். நுகர்வோர் முன்மொழிதலை ஏற்கவோ அல்லது மறுக்கவோ பற்றாளர்களுக்கு 45 நாட்கள் அவகாசம் உண்டு. திட்ட வரைவு ஏற்கப்பட்டதும், கடனாளி, திட்ட வரைவின் நிர்வாகியிடம் ஒவ்வொரு மாதமும் தவணைகளைச் செலுத்துகிறார்; இதன் மூலமாக மேற்கொண்டு சட்ட ரீதியான அல்லது வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து பற்றாளர்கள் தடுக்கப்படுகிறார்கள். திட்ட வரைவு நிராகரிக்கப்பட்டு விட்டால், தனி நபர் திவாலா நிலையை அறிவிப்பதைத் தவிர கடனாளிக்கு வேறு வழி இருக்காது.
$5,000 என்ற அளவிற்கு மேற்பட்டதாக மற்றும் அதிக பட்சமாக $75,000 (பிரதானக் குடியிருப்பின் அடமானத்தைத் தவிர்த்து) என்ற அளவிலான கடன்களுக்கு மட்டுமே ஒரு கடனாளி நுகர்வோர் திட்ட வரைவைத் தாக்கல் செய்ய இயலும். கடன்கள் $75,000 என்பதற்கும் அதிகமான அளவில் இருந்தால், பிறகு,
2006வது ஆண்டு வரை, கனடாவில் தனி நபர் நொடித்துப் போனதாக 98,450 மனுக்கள் தாக்கல்கள் செய்யப்பட்டிருந்தன: இவற்றில், 79,218 திவாலா நிலை கோரிய மனுத் தாக்கல்களும் மற்றும் 19,232 நுகர்வோர் திட்ட வரைவுகளும் இருந்தன.<ref>[http://strategis.ic.gc.ca/epic/site/bsf-osb.nsf/en/br01702e.html "2006வது வருடத்தில் கனடாவில் திவாலா "]: திவாலா மேற்பார்வையாளரின் அலுவலகம்([[கனடா தொழில்]]). 9-05-2009 அன்று பெறப்பட்டது.</ref>
வரிசை 203:
{{Main|Insolvency law of Switzerland}}
===ஸ்வீடன்===
ஸ்வீடன் நாட்டில் திவாலா நிலை (ஸ்வீடிஷ் மொழியில்:கொங்குர்ஸ்) என்பது நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்காக மேற்கொள்ளப்படக் கூடிய நடைமுறையாகும். ஒரு நிறுவனத்தின் பற்றாளரோ அல்லது நிறுவனமேயோ திவாலா நிலை கோரி மனுச் செய்யலாம். சில விதி விலக்குகளைத் தவிர, திவாலா நிலையில் உள்ள தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு நிறுவனமோ சொத்துக்களுக்கான அணுகலைக் கொள்ள முடியாது. ஸ்வீடனில் திவாலா நடைமுறையின் வழியாக நிறுவனங்கள் தங்களது கடன் சுமையைக் குறைத்துக் கொள்வது என்பது பொதுவான வழக்கமாக இருந்து வருகிறது. ஒரு நிறுவனத்தின் உரிமையாளரோ அல்லது அதன் ஒரு புதிய உரிமையாளரோ, கடன் சுமைகளுடன் கை விடப்பட்டு விட்ட பழைய நிறுவனத்திலிருந்து அதன் பெயர் உட்பட முக்கியமான சொத்துக்களை வாங்கிப் புதிய நிறுவனம் ஒன்றைத் துவக்குகிறார்.
தனிப்பட்ட நபர்களுக்காக திவாலா நடைமுறை மேற்கொள்ளப்படுவது என்பது அரிதானது.<ref>[http://www.ekonomi.konsumentverket.se/mallar/sv/artikel.asp?lngCategoryId=757&lngArticleId=441 கொங்குர்ஸ்]</ref> எவ்வாறு இருப்பினும், பற்றாளர்கள்
இதற்கான ஒரு மனுவைத் தாக்கல் செய்த பிறகு பண வழங்கீட்டுத் திட்டம் ஒன்று அவர்களுக்குக் கிடைக்கப் பெறும்; இதன் மூலம் ஐந்து வருட காலத்தில் அவர்கள் தங்களால் எவ்வளவு இயலுமோ அந்த அளவுக் கடனை அடைக்கலாம்; எஞ்சியிருக்கும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த நடைமுறையானது 2006வது வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.
வரிசை 216:
{{Main|Bankruptcy in the United Kingdom|Liquidation|Administration (insolvency)}}
இருப்பினும், ஊடகங்கள் மற்றும் பொதுவான உரையாடல்களில் 'திவாலா நிலை' என்னும் சொற்றொடரே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஸ்காட்லாந்தில் திவாலா நிலை என்பதானது
ஒரு
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தற்சமயம் நிலவி வரும் சட்டத்தின் பெரும்பகுதி
யூகே திவாலா நிலை சட்ட முறைமைகளை அதன் அரசு தளர்த்திய பிறகு, இத்தகைய திவாலா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. நொடித்துப் போன நிறுவனங்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் இவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன.
வரிசை 265:
====யூகேயில் திவாலாவும் ஓய்வூதியங்களும்
====
2000வது வருடம் மே மாதம் 29 தேதி முதல் அமலில் வருவதாக, 2000வது வருடம் மே மாதம் யூகே திவாலா சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அரிதான சில நிகழ்வுகளைத் தவிர, திவாலா நிலையில் இருப்பினும், கடனாளிகள் தற்போது தங்களது தொழில்
===ஐக்கிய மாநிலங்கள்
வரிசை 271:
{{Main|Bankruptcy in the United States}}
ஐக்கிய மாநிலங்களில் திவாலா நிலை என்பதானது,
திவாலா தொடர்பான வழக்குகள் அனைத்தும்
இதனால், பல திவாலா வழக்குகளிலும் மாநிலச் சட்டமானது பெரும் பங்கு வகிக்கிறது; இதனால், திவாலா தொடர்பான சட்டத்தை மாநிலங்கள் பலவற்றிற்குமாகப் பொதுப்படுத்துதல் என்பதானது சாத்தியமற்றதாகிறது.
வரிசை 279:
====அத்தியாயங்கள்====
*
*
*
*
*
*
வரிசை 316:
====
{{Main|Bankruptcy Abuse Prevention and Consumer Protection Act}}
2005வது வருடத்திய,
{{quote|Under the new law, Americans who have the ability to pay will be required to pay back at least a portion of their debts. Those who fall behind their state's median income will not be required to pay back their debts. The new law will also make it more difficult for serial filers to abuse the most generous bankruptcy protections. Debtors seeking to erase all debts will now have to wait eight years from their last bankruptcy before they can file again. The law will also allow us to clamp down on bankruptcy mills that make their money by advising abusers on how to game the system.<ref>Press Release, White House, [http://georgewbush-whitehouse.archives.gov/news/releases/2005/04/20050420-5.html "President Signs Bankruptcy Abuse Prevention, Consumer Protection Act"] (April 20, 2005). Retrieved July 30, 2007.</ref>}}
வரிசை 322:
நுகர்வோர் திவாலா நிலை சட்டத்தின் பல மாற்றங்களில் ஒன்றாக, பிஏபீசிபீஏ "வருவாய்வகை சோதனை" ஒன்றையும் அமலுக்குக் கொண்டு வந்தது; இதன் மூலமாக, முதன்மையாக, நுகர்வோர் கடன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கிய குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள தனி நபர் கடனாளிகள் திவாலா நிலை கோட்பாடுகளின் அத்தியாயம் 7 என்பதன் கீழ் நிவாரணம் பெறத் தகுதி அடைவது மேலும் கடினமானது. இந்த "வருவாய்வகை சோதனை", மனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு 180 நாட்களுக்கு முன்னாலான கால கட்டத்தில், ஒத்த அளவு கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வருடாந்தர வருமானத்தை விட அதிக அளவில் நுகர்வோர் கடன் கொண்ட கடனாளிகளைப் பொறுத்த வழக்குகளில் பிரயோகப்படுத்தப்படுகிறது. இவ்வாறாக அந்தத் தனி நபரானவர் "வருவாய்வகை" சோதனைக்கு "உட்பட" வேண்டுமென்றால், குறிப்பிட்ட 180 நாட்கள் கால கட்டத்தில் அவரது மாத வருமானத்திலிருந்து, வாழ்க்கை செலவீனங்களும் மற்றும் காப்புறுதி கொண்ட கடன்களுக்கான பண வழங்கீடுகளும் தொடர்ச்சியாக நுணுக்கமான முறையில் கணக்கிடப்பட்டு கழிக்கப்படுகின்றன; இது அந்த நபரின் மாதாந்திர வரவு-செலவுத் திட்டத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்காது போகலாம். இவ்வாறான வருவாய்வகை சோதனையின் முடிவில் பகிர்ந்தளிப்பதற்குப் பணம் ஏதும் மிஞ்சாவிட்டால் (அல்லது சில நேரங்களில் மிகச் சிறிய அளவில் மிச்சம் இருந்தால்), பிறகு குறிப்பிட்ட நபர், அத்தியாயம் 7 என்பதன் கீழ் நிவாரணத்திற்குத் தகுதி உடையவராகிறார். திவாலா நிலைக் கோட்பாடுகளின் அத்தியாயம் 7 என்பதன் கீழாக, வருவாய்வகை சோதனையின் காரணமாகவோ அல்லது அத்தியாயம் 7 காப்புறுதி கொண்ட செலுத்தப்படாத கடன்களுக்கான பண வழங்கீட்டிற்கு நிரந்தரமான ஒரு தீர்வை அளிக்காவிட்டால், உதாரணமாக, அடமானங்கள் அல்லது வாகனக் கடன்கள், ஒரு பற்றாளர் தகுதி பெறாவிட்டால், இந்தக் கோட்பாடுகளின் அத்தியாயம் 13 என்பதன் கீழ் கடனாளி நிவாரணம் கோரலாம். அத்தியாயம் 13 என்பதன் கீழான திட்டம், அநேகமாக, கடன் அட்டைகள் அல்லது மருத்துவக் கட்டணப் பட்டியல்கள் போன்ற காப்புறுதி பெறாத பொதுவான கடன்களுக்கு பண வழங்கீடுகளை அவசியப்படுத்துவதில்லை.
திவாலா நிலைக்கான நிவாரணம் வேண்டுவோர்கள், அதன் அதற்கான மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னால், அங்கீகாரம் பெற்ற கலந்தாய்வு முகமைகளில்
===பொதுவாக ஐரோப்பாவில்
வரிசை 360:
*[[மோசமடந்த நிதி நிலைமை
]]
*
*[[
நொடித்துப் போதல்]]
*
*
*[[தோல்வியுற்ற வணிக முயற்சிகளின் பட்டியல்
]]
|