'''அனுராதா ரமணன்''' (இறப்பு: [[மே 17]], [[2010]]) தமிழின் மிகச்சிறந்தசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்தார்ஒருவர். பல்வேறு தலைப்புகளில் நாவல்கள், குறுநாவல்கள்புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு தொலைக்காட்சிகளில்[[தொலைக்காட்சி]]த் தொடர் நாடகங்களாக வெளிவந்துள்ளன. இவரது நாவல்கள்நாடகங்களாகவும், திரைப்படங்களாகதிரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் பிரபலம்.
==திரைப்படங்கள்==
வரிசை 15:
==பதக்கம்==
1978 ஆம் ஆண்டு [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆரிடம்]] இருந்து தங்கப்பதக்கம் பெற்றார்.
சென்னையில் மே 17, 2010 அன்று மாரடைப்பால் காலமானார்.