சிறுபஞ்சமூலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
[[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான '''சிறுபஞ்சமூலம்''' நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. இதனாலேயே இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. [[தமிழர்]] மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு [[கண்டங்கத்தரி]], [[சிறுவழுதுணை]], [[சிறுமல்லி]], [[பெருமல்லி]], [[நெருஞ்சில்]] ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து [[மருந்து|மருந்தாக்குவது]] போல் ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதிக்கும் இந்நூல் ஒழுக்கக் கேட்டுக்கு மருந்தாகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறுபஞ்சமூலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது