ரத்தன் டாட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ஆரம்பகால வாழ்க்கை: சிறு திருத்தம்
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎தொழில் வாழ்க்கை: சிறு திருத்தம்
வரிசை 56:
==தொழில் வாழ்க்கை==
 
[[1971]] இல்ஆம் ஆண்டில், மிக மோசமான நிதி நெருக்கடியில் இருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனி லிமிடெட் (Nelco) என்னும் நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக ரத்தன் நியமிக்கப்பட்டார்பொறுப்பேற்றார். நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்வதைத் தவிர்த்து, உயர் தொழில்நுட்பப் பொருட்களை உருவாக்குவதற்கானஉருவாக்க முதலீடுகளை அந்நிறுவனம் செய்ய வேண்டும் என்று ரத்தன் யோசனை கூறினார். வழக்கமான [[ஆதாயப் பங்குகள்|ஆதாயப் பங்குகளைக்]] கூட ஒழுங்காக வழங்காத நெல்கோ நிறுவனத்தின் நிதி நிலை வரலாற்றைக் கருத்தில் கொண்ட [[ஜேஆர்டி]], இந்த ஆலோசனையை ஏற்பதில் தயக்கம் காட்டினார். மேலும், ரத்தன் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோதுஏற்றபோது நெல்கோ நிறுவனம் நுகர்வோர் மின்னணு சாதனச் சந்தையில் 2 சதவீதப் பங்கும் விற்பனையில் 40 சதவீத இழப்பெல்லையும் கொண்டிருந்தது. ஆயினும், ஜே.ஆர்.டி., ரத்தனின் ஆலோசனைகளைப் பின்பற்றினார்.
 
[[1972]] ஆம் ஆண்டு முதல் [[1975]] ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், படிப்படியாக நெல்கோவின் சந்தைப் பங்கு 20 சதவீதத்தை எட்டியது. தனது இழப்புகளையும் அந்நிறுவனம் மீட்டெடுத்தது. ஆனால், 1975 இல்ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் [[இந்திரா காந்தி]] நெருக்கடி நிலையை அறிவித்ததனால்அறிவித்ததுடன் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, [[1977]] இல்ஆம் ஆண்டில் தொழிற்சங்கப் பிரச்சினைகள் தோன்றின. எனவே, தேவை அதிகரித்தபோதும் அதற்கேற்ப உற்பத்தி பெருகவில்லை. இறுதியில் டாடாக்கள் தொழிற்சங்கங்களை எதிர்த்தனர். ஒரு வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஏழு மாதக் [[கதவடைப்பு]] விதிக்கப்பட்டதுநடந்தேறியது. ரத்தன், நெல்கோவின் அடிப்படைத் திறன்களைதிறமைகளைத் தொடர்ந்து நம்பியபோதும்நம்பிக்கையுடன் ஆதரித்த போதும், அவரது முயற்சி தாக்குப்பிடிக்கவில்லை.
 
[[1977]] இல்ஆம் ஆண்டில், டாடாக்கள்டாடா குழும வசமிருந்த துணி ஆலையான எம்ப்ரஸ் மில்ஸ் துணி ஆலை, ரத்தனிடம் ஒப்படைக்கப்பட்டது.ஒப்படைக்கப் பெற்றது. அவர் அந்நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றபோது, அந்நிறுவனம் டாடா குழுமத்தின் நொடிந்த சில நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தது. ரத்தன் அதை மீட்டெடுத்ததுடன் ஆதாயப் பங்கும் அறிவித்தார். ஆயினும், குறைந்த தொழிலாளர் சார்புள்ள நிறுவனங்களிடமிருந்து வந்த போட்டியின் விளைவாக பல நிறுவனங்கள் மூடப்படமூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. எம்ப்ரஸ் ஆலையைப் போன்று அதிகமான தொழிலாளர் படைகளைக் கொண்ட, நவீனமயமாக்கலுக்கு மிகவும் குறைவாக செலவழித்த நிறுவனங்களும் அவற்றில் அடங்கும். ரத்தனின்நிறுவனத்தில் வற்புறுத்தல் காரணமாகஒரு சிறு முதலீடுமுதலீட்டை செய்யப்பட்டது.மேலும் செய்ய ஆனால்வற்புறுத்தினார், ஆனால் அது போதவில்லை. முரட்டுத்தன்மை வாய்ந்த மற்றும் நடுத்தரப் பருத்தித் துணியையே எம்ப்ரஸ் ஆலை உற்பத்தி செய்தது. இவ்வகைப் பருத்தித் துணிக்கான சந்தை பாதிக்கப்பட்டதால்பாதிப்புக்கு உள்ளாகியதால், எம்ப்ரஸ் ஆலை அதிக இழப்புக்குள்ளாகத் துவங்கியதுஇழப்புக்குள்ளாகியது. நீண்ட காலத்திற்கு பேணப்பட வேண்டிய ஒருநிதி நிறுவனத்திற்குஉதவிகளை, குழுமத்தின் பிற நிறுவனங்களின்நிறுவனங்களில் நிதியைஇருந்து மாற்றி அளிக்கவழங்க டாடாவின் தலைமையகமான [[பம்பாய் ஹவுஸ்]] விரும்பவில்லை. எனவே, சில டாடா இயக்குனர்கள், குறிப்பாக [[நானி பல்கிவாலா]], ஆலையை மூடிவிடமூட முடிவு செய்தனர். இறுதியில், [[1986]] இல்ஆம் ஆண்டில், ஆலை மூடப்பட்டது. அம்முடிவால் ரத்தனுக்கு மிகுந்த மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னாளில், [[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]] இதழுக்கு அளித்த பேட்டியில், எம்ப்ரஸ் ஆலையை சீராக்க வெறும் 50 இலட்சம் ரூபாய் மட்டுமே தேவைப்பட்டது என்று அவர் கூறினார்.
 
1981 இல்ஆம் ஆண்டில், குழுமத்தின் மற்றொரு பங்குதாரர்பங்குதார நிறுவனமான டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனராக ரத்தன் நியமிக்கப்பட்டார். அந்நிறுவனத்தை, குழுமத்தின் செயல்திட்டங்களுக்கான சிந்தனைக் கொள்கலனாகவும், உயர் தொழில்நுட்ப வர்த்தகங்களுக்கான ஆக்க முயற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவும் ஆக்குவதுமாற்றுவது அவரது பொறுப்பானது.
 
[[1991]] இல்ஆம் ஆண்டில், அவர் [[ஜே.ஆர்.டி. டாடாவிடமிருந்துடாடா]] விடமிருந்து குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். வயதானவர்களை வெளியேற்றிவிட்டுவெளியேற்றி இளைய மேலாளர்களை நியமித்தார். அதன் பிறகு, டாடா குழுமத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் அவர் பெரும்பங்காற்றியுள்ளார்பெரும் பங்காற்றியுள்ளார். இன்று, இந்திய பங்குச் சந்தையில் உள்ள வணிக நிறுவனங்களில் மிக அதிகமான சந்தை முதலீடு உள்ளதாக டாடா குழுமம் திகழ்கின்றது.
 
ரத்தனின் வழி காட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பொது நிறுவனமானது. டாடா மோட்டார்ஸ் [[நியூ யார்க் பங்குச் சந்தையில்சந்தை]] பட்டியலிடப்பட்டதுயில் பட்டியலானது. [[1998]] இல்ஆம் ஆண்டில், டாடா மோட்டார்ஸ் அவரது சிந்தனையில் பிறந்த [[டாடா இண்டிகாவை]] அறிமுகப்படுத்தியது.
 
2007 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று, ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ், டாடா சன்ஸ் நிறுவனம், எஃகு மற்றும் அலுமினியம் தயாரிக்கும் ஆங்கிலோ-டச்சு நிறுவனமான [[[கோரஸ் குழுமம்|கோரஸ் குழுமத்தைக்]] கைப்பற்றியது. இக்கைப்பற்றல் மூலம் ரத்தன் டாடா இந்திய வணிகக் கலாச்சாரத்தின் புகழ்பெற்ற ஆளுமையானார். இந்த இணைப்பு உலகிலேயே ஐந்தாவது பெரிய எஃகு உற்பத்தியாளரை தோற்றுவித்துள்ளது.
 
2008 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று, ரத்தன் டாடாவின் தலைமையில் [[டாடா மோட்டார்ஸ்]] நிறுவனம், ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் நிறுவனத்தை ஃபோர்டு மோட்டார் நிறுவனத்திடமிருந்து வாங்கியது. மிகவும்ஒன்றாம் போற்றப்படும்தரமாக பிரிட்டிஷ்உலகமே போற்றும் பிரித்தானிய தர அடையாளங்களான ஜாகுவார் மற்றும் [[லாண்ட் ரோவர்]] ஆகிய இரண்டும் 1.15 பில்லியன் பவுண்டுக்கு (2.3 பில்லியன் டாலர்) வாங்கப்பட்டனவிலை போனது இந்தியாவுக்கு பெருமை ஈட்டித் தந்தது.
 
[[File:TATA Nano.jpg|thumb|right|250px|டாடா நானோ கார், 2008]]
ஒரு இலட்சம் [[ரூபாய்]] விலையுள்ள ஒரு காரைத் தயாரிப்பதுமக்களுக்காக தயாரித்து விற்பது ரத்தன் டாடாவின் கனவாகநீண்ட காலக்கனவாக இருந்தது. (1998 இல்ஆம் ஆண்டில், தோராயமாக 2200 அமெரிக்க டாலர்கள்; இன்று 2000 அமெரிக்க டாலர்கள் {{ToUSD|100000|INR}}). 2008 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று புது தில்லியில் நடைபெற்ற மோட்டார் வாகனப் பொருட்காட்சியில் அந்தக் காரை அறிமுகப்படுத்தியபோதுஅறிமுகப்படுத்தியதுடன் அவரது கனவு நனவானது. [[டாடா நானோவின்நானோ]] வின் மூன்று மாதிரிகள்மாதிரிகளை அறிமுகப்படுத்தப்பட்டனகாட்ச்சிக்கு வைத்தார்கள். ஒரு இலட்சம் ருபாய் விலையில் ஒரு கார் உருவாக்கப்படும்தானுந்தியை என்றதயாரித்து தனது வாக்குறுதியை ரத்தன் டாடா நிறைவேற்றினார். அத்துடன், தான் வாக்களித்தபடி குறிப்பிட்ட விலையில் காரை உற்பத்தி செய்ததைக் குறிப்பிடும் வகையில் "ஒரு வாக்குறுதி ஒரு வாக்குறுதியே" என்றும் கூறினார். ஆயினும், காரின் விலை பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ளதுஅதிகரித்துள்ளது. அண்மையில் மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில், நானோ உற்பத்திக்கான அவரது தொழிற்சாலைக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தபோது, அம்மாநிலத்தை விட்டு வெளியேற அவர் எடுத்த முடிவை இந்திய வணிக ஊடகங்களும் ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கமும் வரவேற்றன. ரத்தன் டாடா, புத்ததேப் பட்டாச்சார்ஜியின் தலைமையிலான இடதுசாரி அரசுடன் சேர்ந்துகொண்டு, மக்களை அவர்களது நிலத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றுவதாக பானர்ஜி குற்றம் சாட்டினார்.
 
மேற்கு வங்கத்தில் சில காலம் இருந்தது சர்ச்சைக்குள்ளான பிறகு, ரத்தன் டாடா தனது குழுவினருடன் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, அவர்களது ஒரு இலட்சம் ரூபாய் [[நானோ]] கார் திட்டத்தை [[அகமதாபாத்]] அருகே உள்ள சானந்துக்கு மாற்றினர். 2000 கோடி ரூபாய் (20 பில்லியன் ரூபாய்) முதலீட்டில், உலகின் மிக மலிவான கார், தற்காலிகமாக அமைக்கப்பட்டஅமைந்த தொழிற்சாலையில் இருந்து குறித்த தேதியில் தயாரித்து அனுப்பப்படும்வழங்குவோம் என்றும் அறிவித்தார். தொழிற்சாலையை அமைப்பதற்கு, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அவருக்கு இலவச நிலம் உள்ளிட்ட பெரும் சலுகைகளை வழங்கினார். மையப் பகுதியில் அமைந்துள்ள {{convert|1100|acre|km2}} நிலத்தை விரைவாக ஒதுக்கீடு செய்ததற்காக [[மோடியைப்மோடி]] பாராட்டிய யை ரத்தன் டாடா பாராட்டினார், நிறுவனத்திற்கு மிகவும் அவசரமாக புதிய இடம் தேவைப்பட்டது என்றும், மாநிலத்தின் நற்பெயரைக் கணக்கில் கொண்டு அம்மாநிலம்அம்மாநிலத்தை தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும்தேர்ந்தெடுத்ததாக கூறினார்.
 
நானோ கார், 2009 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று, பல மாதங்களுக்கு முன்னரே செய்யப்படசெய்த முன்பதிவுகளுடன், மிகுந்த கோலாகலத்திடையேகோலாகலத்திற்கிடையே வெளியிடப்பட்டதுவெளியானது.
 
==சொந்த வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/ரத்தன்_டாட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது