வால்கெய்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 160:
:வால்கெய்ரிகள் நாங்கள் போர் கீதங்கள் இசைக்கும் பொழுது,
::இரத்த சிவப்பில்
:வான்மேகங்கள் தலைக்கு மேல் விரைந்து செல்கையில்
:::போர் வீரர்களின் குருதியில் வானமே நனைந்தது போல்
::::காட்சியளிப்பதை,குறிப்பிடாமல் விட முடியாது.<ref name="HOLLANDER68">ஹாலன்டர் (1980:68).</ref>
</blockquote>
கவிதையின் இறுதியில்,"இப்பொழுது நாம் சுழலும் வாட்களுடன் போர் புரிய-சேணம் இடாத புரவிகளுடன் விரைவாக புறப்படுவோம்!" என்று வால்கெய்ரிகள் பாடுகிறார்கள்.<ref name="HOLLANDER68"></ref> இங்கு மீண்டும் தோன்றும் ஒரு வசன உரை,வால்கெய்ரிகள் தங்கள் நெசவுத்தறியை துண்டு துண்டாக கிழித்துப்போடுகிறார்கள் என்று கூறுகிறது. ஒவ்வொரு வால்கெய்ரியும் தனது கையில் இருப்பதை பிடித்துக்கொள்கிறார்கள். டோருவோ அந்த சுவற்றின் துளையை விட்டு நீங்கி தனது வீட்டிற்கு செல்கிறான்,அந்தப்பெண்கள் தங்கள் புரவிகளின் மீதேறி அறுவர் தென் திசையிலும் அறுவர் வட திசையிலும் செல்கிறார்கள்.<ref name="HOLLANDER66"></ref>
 
 
 
===''ஹெய்ம்ஸ்க்ரிங்கலா'' ===
"https://ta.wikipedia.org/wiki/வால்கெய்ரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது