==வரலாறு==
எழில்மிகு பஞ்ச்கனி [[பிரிட்டிஷ்ஆங்கிலேயர் ஆட்சியின்]] போது பிரிட்டிஷ்ஆங்கிலேயர்கள்{{Citation needed|date=December 2009}} மூலமாக ஒரு கோடை வாசஸ்தலமாகக்வாசஸ்தலமாக கண்டறியப்பட்டது,எழில்மிகு மேலும்பஞ்ச்கனி 1860கண்டறியப்பட்டதாகும். களில்மேலும் 1860களில் ஜான் செஸ்ஸன் என்ற பெயருடைய கண்காணிப்பாளர் இந்த [[மலைவாழிடத்திற்கு]] பொறுப்பு வகித்தார். அவர் பஞ்ச்கனியில் மேற்கத்திய உலகத்தைச்நாடுகளைச் சேர்ந்த [[சில்வர் ஓக்]] மற்றும் [[போயின்சேட்டியா]] உள்ளிட்ட பல தாவர இனங்களை வளர்த்த பெருமைக்குரியவர் ஆவார்,. அவை அதற்குப் பிறகு பஞ்சகானியில் பூத்துக் குலுங்குகின்றன.
==புவியியல்==
பஞ்ச்கனி {{Coord|17.92|N|73.82|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/16/Panchgani.html ஃபாலிங் ரெயின் ஜெனொமிக்ஸ், இன்க் - பஞ்ச்கனி]</ref> இல் அமைந்திருக்கிறது. இதுஇதன் சராசரி உயரமாகஉயரம் 1293 [[மீட்டர்களைக்மீட்டர்]] (4242 [[அடி]]) கொண்டிருக்கிறதுஆகும். அதுஇது [[சாயாத்ரி]] மலைத் தொடர்களில் ஐந்து மலைகளுக்கு இடையே அமைந்திருக்கிறது,. மேலும் அதற்குஇதற்கு அருகில் [[கிருஷ்ணா நதி]] பாய்கிறது.
பஞ்ச்கனி, [[மும்பை]], [[புனே]] மற்றும் [[மஹாபலேஷ்வர்]] ஆகியவற்றில்ஆகிய நகரங்களில் இருந்து முறையே சுமார் 285 கிமீ, 100 கிமீ மற்றும் 18 கிமீ தொலைவில் இருக்கிறதுபஞ்ச்கனி அமைந்துள்ளது.
பஞ்ச்கனியின் வெப்பநிலைவெப்பநிலையானது குளிர்காலத்தில் ஏறத்தாழ 12C மற்றும்ஆக இருக்கும். கோடை காலத்தில் சில நேரங்களில் இங்கு 34C ஐத்வெப்பநிலை தொடும்நிலவும், எனினும் அதன்இங்கு ஈரப்பத நிலை மிகவும் குறைவாகவே இருக்கிறது.
[[File:View from Panchgani, Maharashtra.jpg|right|250px|thumb|மகாராஷ்டிரா, பஞ்ச்கனியின் தோற்றம்]]
பஞ்ச்கனியைச் சுற்றி இருக்கும் ஐந்து மலைகள் எரிமலைக்குரிய பீடபூமியால் சூழப்பட்டிருக்கின்றன,. அது [[திபெத்திய]] பீடபூமிக்குப் பிறகு [[ஆசியாவில்]] இரண்டாவது உயரமானதாகும். "டேபில் லேண்ட்" என்ற மாற்றுப்பெயரில் அறியப்படும், இந்த பீடபூமிகள் [[டெக்கான் பீடபூமியின்]] ஒரு பகுதி ஆகும்,. மேலும் அவை புவித்தட்டுகளுக்கு இடையில் அழுத்ததினால் மேலெழுந்தவை ஆகும். இந்தப் பகுதி [[கொய்னாநகருக்கு]] அருகில் [[நில நடுக்க முனை]]யுடன் உயர் [[நிலநடுக்கத்துக்குரிய]] நடவடிக்கையைக் கொண்டிருக்கிறது,. அங்கு கொய்னாநகர் [[அணை]] மற்றும் [[புனல் மின் ஆற்றல்]] தொழிற்சாலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
[[இந்தியாவின்]]<ref>{{GR|India}}</ref> 2001 ஆம் ஆண்டு [[கணக்கெடுப்பின்]] படி, பஞ்ச்கனியின் மக்கள்தொகை 13,280 ஆக இருந்ததுஆகும். இங்குள்ள மக்கள் தொகையில் 57% ஆண்களும், 43% பெண்களும் ஆவர். பஞ்ச்காணியில் எழுத்தறிவு விகிதம் 82% ஆகும், (இது தேசிய சராசரியான 65% ஐக் காட்டிலும் அதிகம்),. ஆண் மற்றும் பெண் [[எழுத்தறிவு]] முறையே 87% மற்றும் 75% ஆகும். 2001 இல்ஆம் இருந்து,ஆண்டில் இங்குள்ள மக்கள் தொகையில் 9% பேர் 6 வயதுக்கும் குறைவானவர்களாகவேகுறைவானவர்களாக இருக்கின்றனர்இருந்தனர்.
'''சிட்னி முனை''' (Sydney Point) : இந்த முனை கிருஷ்ணா பள்ளத்தாக்கை நோக்கிய சிறுகுன்றின் மேல் அமைந்திருக்கிறது. இங்கிருந்துஇப்பகுதியில் பார்த்தால்இருந்து தோம் அணை, [[பாண்டவ்காட்]] மற்றும் மாந்தார்டியோ ஆகியவற்றின் மினுமினுக்கும் நீரின் அழகைக் கண்டுரசிக்கலாம்.
'''டேபிள் லேண்ட்''' (Table Land) : [[செம்பாறை]] பாறையின் தட்டையான நீண்டப் பரந்தவெளியான இது, ஆசியாவின் இரண்டாவது பெரிய மலைப் பீடபூமி ஆகும். அங்கிருந்துஇப்பக்குதியில் இருந்து "டெவில்'ஸ் கிட்ச்சன்" (Devil's Kitchen) உள்ளிட்ட சில பரந்த குகைகளைக் காணலாம்.
'''பார்ஸி முனை''' (Parsi Point) : இந்த எழில்மிகு முனை மஹாபலேஷ்வர் போகும் வழியில் அமைந்திருக்கிறது,. மேலும்இப்பகுதியில் இங்கிருந்துஇருந்து கிருஷ்ணா பள்ளத்தாக்கு மற்றும் தோம் அணையின் நீல நிற பிரகாசிக்கும் நீரின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.
'''டெவில்'ஸ் கிச்சன்''' (Devil's Kitchen): இது டேபிள் லேண்டின் தெற்கில் அமைந்திருக்கிறது,. டெவில்'ஸ் கிட்ச்சன் அதனுடன் தொடர்புடைய [[தொன்மவியலைக்]] கொண்டிருக்கிறது: [[மகாபாரத]] [[காவியத்தின்காவியத்தில்]] [[பாண்டவர்கள்]] இங்கு சிறிது காலம் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் பாண்டவ்காத் (Pāndavgad) குகைகள் ([[வாய்க்கு]] அருகில்(Wāi) பின்னர்அருகில்) அவர்களால் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பஞ்ச்கனிபஞ்ச்கனிக்கு ஆண்டு முழுவதும் பல சுற்றுலாப்பயணிகளால்சுற்றுலாப்பயணிகள் சுற்றிப்பார்க்கப்படுகிறது,வருகை தருகின்றனர். மேலும் மும்பையைச் சேர்ந்த வசதிபடைத்த மக்கள் வாரயிறுதியில் இங்கு வருகிறார்கள். ஒரு நன்கு-அறியப்பட்ட கனேசா கோவில் வாய்க்கு மிக அருகில் இருக்கிறது.
பஞ்ச்கனியின் பிரபலமான 'டேபிள் லேண்ட்' பல இந்தியத் திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கிறது,. சமீபத்தில் அந்த இடம் பாராட்டப்பட்ட திரைப்படமான "தாரே ஜமீன் பர்" படத்தில் இடம்பெற்றது.
1940களில் மருத்துவர். ரஸ்டோம்ஜி போமன்ஜி பில்லிமோரியா (Rustomji Bomanji Billimoria) பஞ்ச்கனியில் [[காச நோய்]] [[சாணிடோரியம்]] அமைத்திருந்தார். (1961 இல்ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அவருக்கு [[பத்ம பூஷன்]] விருது கொடுத்து கெளரவித்தது.). பஞ்ச்கனி [[உடல் நலமீட்சி]] மையமாக பிரபலமாக வளர்ந்து வருகிறது.
பஞ்ச்கனி சமீப காலங்களில், பஞ்ச்கனி மோசமாக கட்டுப்படுத்தப்பட்ட வணிக ரீதியான நடவடிக்கைகள், அதிகப்படியான போக்குவரத்து மற்றும் தண்ணீர் சேமிப்புக்காக அண்மையில் உருவாக்கப்பட்ட புதிய அணைகளால் ஏற்பட்ட [[வெப்பநிலை மாறுபாடு]]{{Citation needed|date=September 2009}} ([[ஈரப்பதத்தின்]] காரணமாக) ஆகியவைகளால் [[சூழல்சார்]] பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது.
பஞ்ச்கனி1800களின் 1800களில்பிற்பகுதியில் இருந்து நிறுவப்பட்டபஞ்ச்கனியில் அதன்நிறுவப்பட்ட பல [[உண்டு உறைவிடப் பள்ளி]]களுக்காக நன்கு அறியப்படுகிறது. அவைஇங்கு மும்பை மற்றும் புனே போன்ற அருகில் உள்ள நகரங்களில் இருந்து வரும் மாணவர்களையும்,இருந்தும் மேலும்வெளிநாடுகளில் வெளிநாட்டிலிருந்துஇருந்தும் வரும் மாணவர்களையும்மாணவர்களை ஈர்த்திருக்கின்றனஈர்த்துள்ளன. தற்போது பஞ்ச்கனியில் முப்பதுக்கும் அதிகமான உண்டு உறைவிடப்பள்ளிகள் இருக்கின்றன, அவை பின்வருமாறு:
[[Category:இந்திய மலைவாழிடங்கள்]]
[[Category:மகாராஷ்டிராவின் மாநகரங்கள் மற்றும் நகரங்கள்]]
[[Category:மகாராஷ்டிராவில் சுற்றுலா]]
[[Category:மஹாபலேஷ்வர்]]
|