நெருக்கடி நிலை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
 
==நெருக்கடி நிலை நிர்வாகம்==
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில அரசுகளின் செயாலாட்சிகள்செயலாட்சிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்திய அரசியலைமைப்பு சட்ட விதி 352 ஐ கொணர்வது மூலம், இந்திரா காந்தி தனக்கென கூடுதலான சிறப்பு அதிகாரங்களை பெற்றார் மற்றும் குடியுரிமைகளை முடக்கினார், எதிர்கட்சிகளைஎதிர்க்கட்சிகளை ஒடுக்கினார்.
 
இதனால் அரசு [[இந்தியா]]- [[பாக்கிஸ்தான்பாகிஸ்தான்]] யுத்தத்தின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தலை வரவழைத்துக்கொண்டது. வேலைநிறுத்தங்கள், கலவரங்கள், கிளர்ச்சிகள் மற்றும் எதிர்ப்புகளையும், இவைகளினால் அரசுக்கு மிக அதிகமான பொருளாதார நெருக்கடியையும் உருவாக்கியது. எதிர் கட்சிகளின்எதிர்க்கட்சிகளின் அளவில்லாத எதிர்ப்புகளை நாடுமுழுவதும் சந்திக்க நேர்ந்தது. [[இந்திரா காந்தி]] தனக்கு நெருக்காமானவர்கள் கூறிய ஆலோசனைகளையும் பொருட்படுத்தவில்லை. அவரின் நெருக்கமான ஆலோசகராக கருதப்படும் இரண்டாவது மகன் [[சஞ்சய் காந்தி]] நெருக்கடி நிலை சம்பந்தமாக தெரிவித்த எதிர் கருத்துகளையும்,ஆலோசனைகளையும் தவிர்த்தார்.
 
அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். பல முக்கிய அரசியல் தலைவர்களான [[ஜெயபிரகாஜ் நாராயண்]], [[ ராஜ் நாராயண்]], [[மொரார்ஜி தேசாய்]], [[சரண் சிங்]], ஜிவத்ராம் கிருபாலனி, [[அடல் பிகாரி வாஜ்பாய்]], [[லால் கிருஷ்ண அத்வானி]],பல பொதுவுடமைவாதிகள், [[இந்திய பொதுவடமைக் கட்சி|பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள்]], இன்னும் இதர கிளர்ச்சியாளர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் என் கருதப்பட்டவர்களும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் கட்சி சார அமைப்புகளான [[ஆர்.எஸ்.எஸ்]] போன்ற எதிர் வாத கருத்துக்களுடைய அமைப்புகளும் தடை செய்யபட்டன.
"https://ta.wikipedia.org/wiki/நெருக்கடி_நிலை_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது