நெருக்கடி நிலை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 10:
==நெருக்கடி நிலை நிர்வாகம்==
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில அரசுகளின்
இதனால் அரசு [[இந்தியா]]- [[
அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். பல முக்கிய அரசியல் தலைவர்களான [[ஜெயபிரகாஜ் நாராயண்]], [[ ராஜ் நாராயண்]], [[மொரார்ஜி தேசாய்]], [[சரண் சிங்]], ஜிவத்ராம் கிருபாலனி, [[அடல் பிகாரி வாஜ்பாய்]], [[லால் கிருஷ்ண அத்வானி]],பல பொதுவுடமைவாதிகள், [[இந்திய பொதுவடமைக் கட்சி|பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள்]], இன்னும் இதர கிளர்ச்சியாளர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் என் கருதப்பட்டவர்களும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் கட்சி சார அமைப்புகளான [[ஆர்.எஸ்.எஸ்]] போன்ற எதிர் வாத கருத்துக்களுடைய அமைப்புகளும் தடை செய்யபட்டன.
|