பெ. வரதராஜுலு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
''' சேலம் டாக்டர் பெ.வரதராஜுலுநாயுடு''' (ஜூன் 4,1987-ஜூலை 23,1957) மருத்துவர்,பத்திரிக்கையாளர்,அரசியல்வாதி,இந்தியவிடுதலை போராட்டவீரர்.
<blockquote>
வரி 63 ⟶ 62:
1925ல் தமிழ்நாடு வார செய்தி பத்திரிக்கையை துவக்கினார்.
1932ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) ஆங்கில பத்திரிகையின் சென்னைபதிப்பை துவக்கினார் பிற்காலத்தில் நிதிநெருக்கடியால் விற்பணை செய்யப்பட்டது.
1930-32களில் காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தையும், சட்டமறுப்பு இயக்கம் முதலியவற்றையும் டாக்டர் நாயுடு எதிர்த்தது இவருடைய அரசியல் வீழ்ச்சிக்கும், தமிழ்நாடு இதழின் நலிவிற்கும் காரணமாயிற்று. விடுதலை பெற்ற இந்தியாவில் டாக்டர் நாயுடு 1951இல் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1952இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், சேலம் நகரத்தில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினரானார்.
"தென்னாட்டுத் திலகராக"ப் புகழ்பூத்த வ.உ.சி, 1934இல் "தேசிய சங்கநாதம்" எனும் தலைப்பில் 32 பக்கங்களில்
டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
|