'''ஆ. கா. அ. அப்துல் சமது''' (இறப்பு: [[19981999]]) இந்திய அரசியல்வாதி ஆவார். [[புதுச்சேரி]] மாநிலம் [[காரைக்கால்|காரைக்காலில்]] 4-10192610-1926 ல் பிறந்தார். இவருடைய தந்தை ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் [[திருக்குர்ஆன்|திருக்குர்ஆனை]] முதன்முதலில் ''முழுமையாகத்'' தமிழில் மொழிபெயர்த்தவர் ஆவார்<ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=60705173 திருக்குர்ஆனை முதன் முதலில் தமிழில் தந்த சூபிஞானி பீர்முகமது வலியுல்லா (திண்ணையில்)]</ref>.