விஷூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
|relatedto =
}}
'''விஷூ''' ([[மலையாளம்]]:[[:ml:വിഷു|വിഷു]]) [[தென் இந்தியா]]வில் [[கேரளா]] மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதனைஇது ''பிசு'' என்ற பெயரில் [[கர்நாடகா]]வின் துளுப்பகுதியிலும் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. இது மலையாள புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகையாகும்,. இது மேதம் (ஏப்ரல் - மே) மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. விஷூ கோள்களின் நிலை கொண்டு இளவேனில் சமதின நாள் ஏற்படும் போது அதாவது கிரிகோரியன் வருடத்தின் படி ஏப்ரல் 14ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சூரியன் இந்திய சோதிட கணக்கின் படி இராசி மண்டலத்தில், ''மேஷ இராசி'' க்குள் நுழைகிறார் (''முதலாவது ராசி'' ). விஷூ என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "சமம்" என்று பொருள். வருடத்தின் ஓர் சமதின நாளைக் குறிப்பதாலேயே அவ்வாறு அழைக்கப் பெற்றிருக்கலாம். இது அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுவதால் எல்லா மலையாளிகளுக்கும் இது முக்கியம் வாய்ந்தமுக்கியமானப் பண்டிகையாகக் கருதப்படுகிறது.
 
 
விஷூ (''மேதத்தின் முதல் நாள்'' ) ஆருட புத்தாண்டாக கொண்டாடப்படினும் அதிகாரப்பூர்வமாக சிங்க மாதத்தின் (ஆகஸ்ட் - செப்டம்பர்) முதல்நாளே மலையாள புத்தாண்டு தினமாகதினமாகக் குறிக்கப்பட்டுள்ளது.
 
 
இந்நாளில் இவர்களின் தெய்வமாகிய ''விஷூக்கனி'' க்கு படையல்கள் அளிக்கப்படுகின்றது. அவர்களது [[பூஜை]] அறையில் புனிதமாக, [[அரிசி]], [[புதிய துணி]], [[வெள்ளரிக்காய்]], [[வெற்றிலை]], [[பாக்கு]], [[உலோக கண்ணாடி]], மஞ்சள் நிற ''கொன்னை'' மலர் (''[[காசியா பிஸ்டுலா]]'' ), தெய்வீகமான புத்தகங்கள் மற்றும் [[காசு]]களை வெங்கல ''[[உருளி]]'' யில் வைத்துப் படைக்கின்றனர். வெங்கலத்தால் ஆகிய ''[[நிலா விளக்கு|நிலா விளக்கை]]'' யும் ஏற்றி அருகே வைத்திருப்பர். இவ்வெல்லாவற்றையும் முதல் நாளே ஏற்பாடு செய்து வைத்து விடுவர். விஷூ அன்று விடியற்காலையில் எழுந்து கண்களை திறக்காமல் நேரே பூஜை அறைக்கு சென்று விஷூக்கனியின் முன்னரே விழிக்கின்றனர். இந்நாள் இவர்களின் புத்தாண்டின் துவக்கமாகையால் புனித புத்தகமாகிய [[இராமாயணஇராமாயணம்|இராமாயணத்தின்]]த்தின் பகுதிகளை விஷூக்கனியைக் கண்டபின் படித்து மகிழ்வர். சிலர் [[இராமாயணம்|இராமாயணத்தின்]] எப்பக்கத்தை அவர்கள் திறந்து படிக்கிறார்களோ அது அவர்களின் புத்தாண்டின் தன்மையை ஒத்திருக்கும் என நம்புகின்றனர். அன்றைய தினம் பக்தர்கள் காலையில் [[சபரிமலை]] [[ஐயப்பன்]], [[குருவாயூர்]] [[ஸ்ரீ கிருஷ்ணன்]] ஆகிய கோயில்களை அடைந்து "விஷூக்கனி காழ்சா" என்ற அவரின் காட்சியை தரிசிக்க முனைகின்றனர்.
 
 
வரிசை 29:
 
 
விஷூ மிகவும் விமர்சையாகவும் பெரிய அளவிலும் மற்ற பகுதிகளைக் காட்டிலும் வட கேரளாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.{{Fact|date=April 2009}} இந்நாளில் குறிப்பாக சிறார்கள் பட்டாசு வெடித்து மகிழ்வர். பெரியவர்கள் பட்டாசுகளை சிறார்களுக்கு பரிசாக வழங்குவர். இந்நாளில் மக்கள் புத்தாடைகளை (''புதுக்கொடி'' ) அணிந்து மகிழ்கின்றனர் மேலும் வீட்டுப் பெரியவர்கள் சிறுவர்களுக்கும் தன்னிடம் வேலை செய்வோருக்கும் மற்றும் தன்னுடன் குடியிருப்போருக்கும் அன்பளிப்பாக ''விஷூக்கை நீட்டம்'' என்ற பணத்தை வழங்கி மகிழ்வர்.
 
 
விஷூ அன்று விருந்தும் அளிக்கப்படுகின்றது, இதில் அனைத்து ருசிகளும் அதாவது உப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்புகளும் சம அளவில் இருக்குமாறு சமைக்கின்றனர். விருந்தில் ''வேப்பம்பூ ரசமும்'' (கசப்பான [[வேப்பமரம்|வேப்பமரப்]] பூ) ''மாம்பழ பச்சடி'' யும் (புளிப்பான [[மாம்பழம்|மாம்பழ]] சூப்) பரிமாறப்படுகின்றன.
 
 
வரிசை 58:
== விஷூக்கனி அல்லது கனிக்காணல் ==
''விஷூக்கனி'' அல்லது ''கனிக்காணல்'' விஷூவை விட்டு பிரிக்க இயலாததாகும். மரபுவழி மலையாளிகள் விஷூ அன்று பொழுது புலரும் நேரம் முதற் பார்வையில் விஷூவைக் கண்டால் அவ்வருடம் முழுதும் சிறப்பானதாக இருக்கும் என நம்புகின்றனர். ஆகையினால் ''விஷூக்கனி'' யின் போது பூஜை அறை ஏற்பாட்டில் மிகுந்த அக்கறை செலுத்துகின்றனர்,. நல்ல பொருட்களை வைக்கின்றனர்,. இதனால் அவர்களின் புதுவருடம் செழுமையானதாகவும், நேர்த்தியானதாகவும், சிறப்பானதாகவும் அமையுமென நம்புகின்றனர்!
பொதுவாக இந்த '''கனி'' ' என்கிற முதற்பார்வைக்கான ஏற்பாடுகள் செய்வது குடும்பத்தின் முதிய பெண்மணி மேல் விழுகின்றது. பாரம்பரிய ''கனி'' ஏற்பாடுகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளது. இது இடத்திற்கேற்றாற் போல் சிற்சில மாற்றங்களுடன் பின்பற்றப்படுகின்றது.
வரிசை 69:
== விஷூக்கனியின் ஏற்பாடுகள் ==
"கனி" பார்வைக்காக சராசரி அளவுள்ள உருளி உபயோகப்படுத்தப்படுகின்றது. உருளி பாத்திரம் வட்டமாகவும் வாய் திறந்தும் இருக்கும்,. பொதுவாக வெங்கலத்தினால் ஆன உருளியையே இதற்கு பயன்படுத்துகின்றனர். இது எல்லா அளவுகளிலும் கிடைக்கின்றது,. இதன் விட்டம் சில இஞ்சுகளிலிருந்து 10-12 அடி வரை இருக்கும்! இதன் பெரிய வடிவம் சரக்கு, ஓடு போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பாரம்பரிய வழக்கமாக உருளி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு வந்தது,. ஐந்து உலோகங்கள் சூட்சுமமாக அண்டத்தைக் குறிக்கின்றது அதாவது அதன் ஐந்து தத்துவங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற ஐம்பெரும் தத்துவங்களைக் குறிப்பனவாக அமைகின்றது.
[[படிமம்:VISHUKKANI.JPG|thumb|left|விஷூக்கனி]]
கொல்லம் சார்ந்த பகுதிகளில் அக்ஷதம் எனப்படும் அரிசி, மஞ்சள் கலவை உபயோகப்படுத்தப்படுகின்றது,. இது நெல்லாகவும் அரிசியாகவும் கலக்கப்பட்டு உருளியில் வைக்கப்படுகின்றது. ஆனால் கேரளாவின் மற்ற பகுதிகளில் உனக்கலரியை (அரிசி) உருளிக்குள் செல்லும் முதற்பொருளாக உபயோகப்படுத்துகின்றனர்,. இது உருளிக்குள் மற்ற பொருட்களை வைப்பதற்கு அடித்தளமாக அமைகின்றது.
 
 
அரிசிக்கு மேல் புதிதாக சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை கசவு புடவாவை (கேரளப்பாணி தங்க சரிகை கொண்ட புடவை) வைத்து அதன் மேல் உன்னதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனி வெள்ளரியை (தங்க நிறத்திலான வடிவுள்ள வெள்ளரிக்காய்) வைப்பர்,. பிறகு வெட்டிலா (வெற்றிலை), பழுக்கப்பாக்கு (கனிந்த மஞ்சள் கலந்த சிவப்பு நிறமுள்ள பாக்கு), தங்க நிறத்திலான மாம்பழம், கனிந்த மஞ்சள் பலாப்பழம் (இரண்டாக வெட்டியும்) மற்றும் பளபளப்பான பித்தளையிலான வால்கண்ணாடி (கைக் கண்ணாடி) ஆகியவற்றையும் வைப்பர்.
நன்கு கஞ்சிப் போடப்பட்ட ஓர் துணியை விசிறி போல் மடித்து நன்றாக ஒளிரும் பித்தளை கிண்டிக்குள் (பூஜையில் புனித நீர் விடுவதற்காக வடிவமைக்கப்பட்ட) வைக்கின்றனர். நீண்டு, ஒல்லியான கைப்பிடியுடன் கூடிய தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட வால் கண்ணாடியையும் கிண்டிக்குள் வைக்கின்றனர். பிறகு இந்த கிண்டியை உருளிக்குள் அரிசி மேல் வைக்கின்றனர்.
வரிசை 87:
 
 
இரண்டு தேங்காய் மூடிகளால் செய்யப்பட்ட தீபங்களும் உருளிக்குள் வைக்கப்படுகிறது. இதற்கான திரி கஞ்சி போடப்பட்ட துணியால் செய்யப்படுகின்றது,. இது மேல் பாகம் நீளமாகவும் அடிப்பாகம் தடித்தும் வடிவமைக்கப்படுகின்றது. இதன் அடிப்பாகம் தீபமாகிய தேங்காய் மூடிக்குள் உள்ள தேங்காய் எண்ணெயில் வைக்கப்படுகின்றது. கஞ்சி போட்ட முடமேற்றியதால் திரியின் மேல்பாகம் நேராக நின்று எரிகின்றது. இந்தத் தீபங்களை ஏற்றுவதன் மூலம் இறைவனை நம் வாழ்வில் அழைப்பதாகவும் ஆன்மீக ஞானத்திற்கு அதாவது அறியாமை இருட்டிலிருந்து நீங்கி வருவதற்கு ஏதுவாகவும் உள்ளதாக நம்புகின்றனர்.
 
வரிசை 93:
இப்பூஜை அறையில் நில விளக்கின் மகோன்னதமும், அதிலிருந்து உருளியில் பட்டு ஏற்படும் ஒளிச் சிதறல்களும், தங்க நிற கனி வெள்ளரி, தங்க ஆபரணங்கள், மஞ்சள் நிற கனி கொன்னை மலர்களின் அழகைக் கூட்டும் பளபளக்கும் பித்தளைக் கண்ணாடியும் மற்றும் இவை யாவும் சேர்ந்து உருவாக்கும் மஞ்சள் நிற ஆன்மீக ஒளிர்வு அந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வையே நினைவுபடுத்துவதாக இருக்கும். இவ்வாறான மிகச் சிறப்பான காட்சியை பிரம்மமுகூர்த்தத்தில் காண்போருக்கு அப்புத்தாண்டில் என்ன? முழு வாழ்க்கையிலுமே எதுவுமே தவறாக செல்ல வாய்ப்பு ஏற்படாது.
தங்கம் அதன் நிறம் மற்றும் காசாக விஷூக்கனியில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. தங்க மஞ்சள் நிறமுடைய கனிக் கொன்னை மலர்களைக் கொண்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றனர். இப்பூ சூரியன் உச்சத்தில் உள்ள அதாவது விஷூ ஏற்படும் மாதமாகிய மேஷ மாதத்திலேயே பூக்கின்றது. பூஜை அறையில் இப்பூக்கள் விஷ்ணுவின் கண்களாகிய சூரியனையே குறிக்கின்றது. தங்க நாணயம் அவரவரின் பொருளாதார நிலையையும் மற்றும் கலாசாரம் ஆன்மீக வளத்தையும் குறிக்கின்றது. மேலும் இல்லத்துப் பெரியவர்கள் இளைய சமுதாயத்தினரோடு இதனை பகிர்ந்து கொள்ளும் தன்மையையும் குறிக்கின்றது. இப்பண்டிகையின் மற்றொரு அம்சம் விஷூக்கை நீட்டம் எனப்படும் செல்வம் பகிர்ந்து கொள்ளும் வழக்கமாகும். செல்வம் கொடுப்பவர்கள் தடையின்றி எல்லோருக்கும் கொடுப்பர்,. பெறுபவர்கள் மிக்க மரியாதையுடன் அதனைப் பெறுவர். விஷூ தினத்தன்று செல்வந்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி சுற்றத்தாருக்கும், சிலர் அவர் வாழும் கிராமம் முழுமைக்குமே தானமளித்து மகிழ்வர்.
 
 
வரிசை 102:
 
 
விஷூக்கனியை பூஜை அறைக்குள் மட்டுமே வைத்திருக்க மாட்டார்கள்,. பூஜை அறைக்கு வர முடியாதவர்களுக்காக அதை வெளியே கொண்டு வந்து காண்பிப்பர். மேலும் தன் வீட்டுப் பசுக்களுக்கும் இதைக் காண்பிப்பர். அவ்வாறு காண்பிக்க மாட்டு கொட்டகைக்கு கொண்டு வரும் போது அங்கே உள்ள மரம், செடி, பறவை மற்றும் இயற்கை அனைத்தும் காணும் வாய்ப்பு பெறும்.
 
 
வரிசை 115:
மனிதர்கள் இறைவனை தரிசித்த பிறகு, செடிகொடிகள், விலங்குகள், நகரும் நகராத பொருட்களுக்கு இறைவனை காட்டுவர். கனி உருளியை வெளியே எடுத்துச் சென்று காட்டுவர். மாட்டுக் கொட்டகை, குளக்கரைக்கு கொண்டு சென்ற பிறகு, வீட்டை மூன்று முறை சுற்றி வருவர்.
சில இடங்களில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கனியை தயார் செய்த பின் அதனை தனது வீட்டைச் சுற்றியுள்ள இடங்களுக்கு கொண்டு செல்வர்,. அவ்வாறு கொண்டு செல்லும் போது இசைக்கருவிகளை இசைத்தபடி கீர்த்தனங்களைப் பாடிக் கொண்டே செல்வர். அவர்கள் செல்லும் வீடுகளில் அவர்களுக்கு கைநீட்டம் கிடைக்கும்.
விஷூக்கனி அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், [[குருவாயூர் கோயில்]] மற்றும் [[சபரிமலை]] போன்ற சில பிரபலமான கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
வரிசை 123:
== விஷூ கைநீட்டம் ==
குழந்தைகள் இந்த சடங்கிற்காக ஆவலுடன் காத்திருப்பர். வீட்டில் உள்ள பெரியவர்கள், தாத்தா அல்லது தந்தை வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு கைநீட்டம் வழங்குவர். கைநீட்டத்தில் உருளியிலிருந்து நாணயங்கள் (தற்போது ரூபாய் நோட்டுகள்), கொன்னை மலர்கள், அரிசி மற்றும் தங்கம் ஆகியவற்றை வழங்குவர். தங்கம் மற்றும் அரிசியை மீண்டும் உருளியில் வைத்து விடுவர்,. மலர்களை கண்களில் ஒத்திக் கொள்வர். முன்பெல்லாம், வீட்டிலுள்ள பணியாளர்கள், வயலில் வேலை செய்பவர்கள், வீட்டில் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் கை நீட்டம் வழங்குவது வழக்கமாக இருந்தது. இதன் குறிக்கோள் தன் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளுவதும், எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணுவதுமே ஆகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/விஷூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது