விஷூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 17:
|relatedto =
}}
'''விஷூ''' ([[மலையாளம்]]:[[:ml:വിഷു|വിഷു]]) [[தென் இந்தியா]]வில் [[கேரளா]] மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.
விஷூ (''மேதத்தின் முதல் நாள்'' ) ஆருட புத்தாண்டாக கொண்டாடப்படினும் அதிகாரப்பூர்வமாக சிங்க மாதத்தின் (ஆகஸ்ட் - செப்டம்பர்) முதல்நாளே மலையாள புத்தாண்டு
இந்நாளில் இவர்களின் தெய்வமாகிய ''விஷூக்கனி'' க்கு படையல்கள் அளிக்கப்படுகின்றது.
வரிசை 29:
விஷூ மிகவும் விமர்சையாகவும் பெரிய அளவிலும் மற்ற பகுதிகளைக் காட்டிலும் வட கேரளாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.{{Fact|date=April 2009}} இந்நாளில் குறிப்பாக சிறார்கள் பட்டாசு வெடித்து மகிழ்வர்.
விஷூ அன்று விருந்தும் அளிக்கப்படுகின்றது, இதில் அனைத்து ருசிகளும் அதாவது உப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்புகளும் சம அளவில் இருக்குமாறு சமைக்கின்றனர். விருந்தில் ''வேப்பம்பூ ரசமும்'' (கசப்பான [[வேப்பமரம்|வேப்பமரப்]] பூ) ''மாம்பழ பச்சடி'' யும் (புளிப்பான [[மாம்பழம்|மாம்பழ]] சூப்) பரிமாறப்படுகின்றன.
வரிசை 58:
== விஷூக்கனி அல்லது கனிக்காணல் ==
''விஷூக்கனி'' அல்லது ''கனிக்காணல்'' விஷூவை விட்டு பிரிக்க இயலாததாகும். மரபுவழி மலையாளிகள் விஷூ அன்று பொழுது புலரும் நேரம் முதற் பார்வையில் விஷூவைக் கண்டால் அவ்வருடம் முழுதும் சிறப்பானதாக இருக்கும் என நம்புகின்றனர். ஆகையினால் ''விஷூக்கனி'' யின் போது பூஜை அறை ஏற்பாட்டில் மிகுந்த அக்கறை செலுத்துகின்றனர்
பொதுவாக இந்த '''கனி'' ' என்கிற முதற்பார்வைக்கான ஏற்பாடுகள் செய்வது குடும்பத்தின் முதிய பெண்மணி மேல் விழுகின்றது. பாரம்பரிய ''கனி'' ஏற்பாடுகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளது. இது இடத்திற்கேற்றாற் போல் சிற்சில மாற்றங்களுடன் பின்பற்றப்படுகின்றது.
வரிசை 69:
== விஷூக்கனியின் ஏற்பாடுகள் ==
"கனி" பார்வைக்காக சராசரி அளவுள்ள உருளி உபயோகப்படுத்தப்படுகின்றது. உருளி பாத்திரம் வட்டமாகவும் வாய் திறந்தும் இருக்கும்
[[படிமம்:VISHUKKANI.JPG|thumb|left|விஷூக்கனி]]
கொல்லம் சார்ந்த பகுதிகளில் அக்ஷதம் எனப்படும் அரிசி, மஞ்சள் கலவை உபயோகப்படுத்தப்படுகின்றது
அரிசிக்கு மேல் புதிதாக சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை கசவு புடவாவை (கேரளப்பாணி தங்க சரிகை கொண்ட புடவை) வைத்து அதன் மேல் உன்னதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனி வெள்ளரியை (தங்க நிறத்திலான வடிவுள்ள வெள்ளரிக்காய்) வைப்பர்
நன்கு கஞ்சிப் போடப்பட்ட ஓர் துணியை விசிறி போல் மடித்து நன்றாக ஒளிரும் பித்தளை கிண்டிக்குள் (பூஜையில் புனித நீர் விடுவதற்காக வடிவமைக்கப்பட்ட) வைக்கின்றனர். நீண்டு, ஒல்லியான கைப்பிடியுடன் கூடிய தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட வால் கண்ணாடியையும் கிண்டிக்குள் வைக்கின்றனர். பிறகு இந்த கிண்டியை உருளிக்குள் அரிசி மேல் வைக்கின்றனர்.
வரிசை 87:
இரண்டு தேங்காய் மூடிகளால் செய்யப்பட்ட தீபங்களும் உருளிக்குள் வைக்கப்படுகிறது. இதற்கான திரி கஞ்சி போடப்பட்ட துணியால் செய்யப்படுகின்றது
வரிசை 93:
இப்பூஜை அறையில் நில விளக்கின் மகோன்னதமும், அதிலிருந்து உருளியில் பட்டு ஏற்படும் ஒளிச் சிதறல்களும், தங்க நிற கனி வெள்ளரி, தங்க ஆபரணங்கள், மஞ்சள் நிற கனி கொன்னை மலர்களின் அழகைக் கூட்டும் பளபளக்கும் பித்தளைக் கண்ணாடியும் மற்றும் இவை யாவும் சேர்ந்து உருவாக்கும் மஞ்சள் நிற ஆன்மீக ஒளிர்வு அந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வையே நினைவுபடுத்துவதாக இருக்கும். இவ்வாறான மிகச் சிறப்பான காட்சியை பிரம்மமுகூர்த்தத்தில் காண்போருக்கு அப்புத்தாண்டில் என்ன? முழு வாழ்க்கையிலுமே எதுவுமே தவறாக செல்ல வாய்ப்பு ஏற்படாது.
தங்கம் அதன் நிறம் மற்றும் காசாக விஷூக்கனியில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. தங்க மஞ்சள் நிறமுடைய கனிக் கொன்னை மலர்களைக் கொண்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றனர். இப்பூ சூரியன் உச்சத்தில் உள்ள அதாவது விஷூ ஏற்படும் மாதமாகிய மேஷ மாதத்திலேயே பூக்கின்றது. பூஜை அறையில் இப்பூக்கள் விஷ்ணுவின் கண்களாகிய சூரியனையே குறிக்கின்றது. தங்க நாணயம் அவரவரின் பொருளாதார நிலையையும் மற்றும் கலாசாரம் ஆன்மீக வளத்தையும் குறிக்கின்றது. மேலும் இல்லத்துப் பெரியவர்கள் இளைய சமுதாயத்தினரோடு இதனை பகிர்ந்து கொள்ளும் தன்மையையும் குறிக்கின்றது. இப்பண்டிகையின் மற்றொரு அம்சம் விஷூக்கை நீட்டம் எனப்படும் செல்வம் பகிர்ந்து கொள்ளும் வழக்கமாகும். செல்வம் கொடுப்பவர்கள் தடையின்றி எல்லோருக்கும் கொடுப்பர்
வரிசை 102:
விஷூக்கனியை பூஜை அறைக்குள் மட்டுமே வைத்திருக்க மாட்டார்கள்
வரிசை 115:
மனிதர்கள் இறைவனை தரிசித்த பிறகு, செடிகொடிகள், விலங்குகள், நகரும் நகராத பொருட்களுக்கு இறைவனை காட்டுவர். கனி உருளியை வெளியே எடுத்துச் சென்று காட்டுவர். மாட்டுக் கொட்டகை, குளக்கரைக்கு கொண்டு சென்ற பிறகு, வீட்டை மூன்று முறை சுற்றி வருவர்.
சில இடங்களில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கனியை தயார் செய்த பின் அதனை தனது வீட்டைச் சுற்றியுள்ள இடங்களுக்கு கொண்டு செல்வர்
விஷூக்கனி அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், [[குருவாயூர் கோயில்]] மற்றும் [[சபரிமலை]] போன்ற சில பிரபலமான கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
வரிசை 123:
== விஷூ கைநீட்டம் ==
குழந்தைகள் இந்த சடங்கிற்காக ஆவலுடன் காத்திருப்பர். வீட்டில் உள்ள பெரியவர்கள், தாத்தா அல்லது தந்தை வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு கைநீட்டம் வழங்குவர். கைநீட்டத்தில் உருளியிலிருந்து நாணயங்கள் (தற்போது ரூபாய் நோட்டுகள்), கொன்னை மலர்கள், அரிசி மற்றும் தங்கம் ஆகியவற்றை வழங்குவர். தங்கம் மற்றும் அரிசியை மீண்டும் உருளியில் வைத்து விடுவர்
|