நெல்லை க. பேரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி விக்கியாக்கம்
வரிசை 1:
'''நெல்லை க. பேரன்''' (இறப்பு - 15 [[ஜூலை 199115,]] [[199]]1) இளம் வயதில் அகால மரணமடைந்த ஈழத்து எழுத்தாளர். [[யாழ்ப்பாணம்]] [[நெல்லியடி]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ''பேரன்'' பத்திரிகை நிருபராக எழுத்துப் பணியை ஆரம்பித்து ஆக்க இலக்கியகாரனாக பரிமளித்தவர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள்[[சிறுகதை]]கள், [[நாவல்]], [[கவிதை]], பேட்டிகள்[[நேர்காணல்]]கள் எனப் பலதும்பலவும் எழுதியவர்.
 
இவரது சிறுகதைகள் ''ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்'' மற்றும் ''சத்தியங்கள்'' ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. ''விமானங்கள் மீண்டும் வரும்'' என்ற குறுநாவலொன்றும் வெளிவந்துள்ளது. இவர் [[இலங்கை|சிறீலங்கா]] இராணுவத்தின் [[எறிகணை]] வீச்சில் 15 ஜூலை 1991 இல் குடும்பத்தோடு பலியானார்.
 
{{writer-stub}}
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நெல்லை_க._பேரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது