பெ. வரதராஜுலு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[தமிழ்நாடு]] [[சே​லம் மாவட்​டம்]] [[இராசிபுரம்|இராசி​பு​ரத்​தில்]] [[1887]] ஆம் ஆண்டு [[ஜூன் 4]] ஆம் தேதி
வர​த​ரா​ஜுலு பிறந்​தார்.​ தந்தை பெயர் பெரு​மாள் நாயுடு, தாயார் பெயர் குப்​பம்​மாள். 24ஆம் வய​தில்
அவர் ருக்​மணி என்பவரைத் திரு​ம​ணம் செய்​து​கொண்​டார்.​
 
உயர் ​நி​லைக் கல்வி கற்​கும்​பொ​ழுதே நாடெங்​கும் பர​விய வந்​தே​மா​த​ரம் இயக்​கம் இவ​ரைக் கவர்ந்​தது.
"முற்​போக்​கா​ளர் சங்​கம்" எனும் ஓர் அமைப்பை மாண​வர்​க​ளி​டையே அமைத்​தார்.​ அன்​னி​யத் துணி விலக்கு,​​ சுதே​சி​யம் எனும் தேசிய இலட்​சி​யங்​களை முழங்​கி​ய​தால் பள்​ளி​யில் இருந்து விலக வேண்​டிய சூழ்​நிலை
ஏற்​பட்​டது.​
 
​பத்தொன்​பது வய​தி​லேயே தேசிய அர​சிய​லில் ஈடு​பட்​டார். ​"டாக்​டர்" எனும் பட்​டப் பெயர்,​​ அவர் சித்த வைத்​தி​யம்
சித்தவைத்​தி​யம்,​​ ஆயுர்​வேத வைத்​தி​யம் இரண்​டி​லும் தேர்ச்சி பெற்று மருத்​து​வத் தொழி​லில்
பெரும்​ பு​கழ் பெற்​ற​தால் அமைந்​தது.
 
==அரசியலில்==
"https://ta.wikipedia.org/wiki/பெ._வரதராஜுலு_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது