பெ. வரதராஜுலு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{Infobox_Indian_politician
| name = பெ.
| image = Varadarajulu_Naidu.jpg
| caption =
| birth_date ={{birth date|1887|6|4}}
| birth_place =[[
| residence =
| death_date ={{death date and age|1957|7|23|1887|6|4}}
வரிசை 24:
| source =
}}
'''பெ.
==வாழ்க்கைக் குறிப்பு==
[[தமிழ்நாடு]] [[
அவர்
உயர்நிலைக் கல்வி கற்கும்பொழுதே நாடெங்கும் பரவிய வந்தேமாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது.
"
பத்தொன்பது வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டார். அவர் சித்தவைத்தியம்,ஆயுர்வேத வைத்தியம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று மருத்துவத் தொழிலில்
பெரும் புகழ்பெற்றதால் அமைந்தது.
==அரசியலில்==
[[1906]] ஆம்
அவர் சேலத்தில் வாரப்பதிப்பாக [[1919]]ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த "தமிழ்நாடு" இதழும் அவர் எழுதிய இரு கட்டுரைகள், அரசுத்துரோகமானவை என்று குற்றம் சாட்டப்பட்டு விதிக்கப்பட்ட ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையால் இரண்டாம் சிறைவாசத்தை ஏற்றார்.
1923இல் பெரியகுளம் தாலுக்கா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இது மூன்றாவது சிறைத்தண்டனையாகும்.
[[1920]] ஆகஸ்டில் [[மகாத்மா காந்தி|காந்தியடிகள்]] [[திருப்பூர்]] வந்தபொழுது, வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார்.[[1921]] இல் மீண்டும் [[சேலம்]] வந்தபொழுது இவரது வீட்டில் தங்கினார்.காந்தியடிகள் அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் நாயுடுவின் மனைவி ருக்மணி,தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும், காந்தியடிகளிடம் கொடுத்துவிட்டார்.
[[1922]] இல் காந்தியடிகள் சிறைப்படுத்தப்பட்டபொழுது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அரசாங்கத்துக்குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார். காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு தான் வரிகட்ட முடியும் என அறிவித்துப் புதுமையை நிகழ்த்தினார்.
வரி
[[1925]] இல்
==
இவரது இதழியல் பணி "
[[1932]] இல் [[இந்தியன் எக்ஸ்பிரஸ்]] ஆங்கிலப் பத்திரிகையின் சென்னைப் பதிப்பை துவக்கினார். பிற்காலத்தில் நிதிநெருக்கடியால் விற்பணை செய்யப்பட்டது.
1930-32களில்
"
==வெளியிணைப்பு==
|