கோல்கொண்டா கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: விக்கி கவினுரை
வரிசை 47:
13 ஆம் நூற்றாண்டு கோல்கொண்டா கோட்டை ககாதியா அரசர்களால் கட்டப்பட்டதாகும். அதன்பின் வந்த குதுப் ஷாஹி அரசர்கள் தான் இப்போதிருக்கும் கட்டமைப்பை எழுப்பினர்.
 
16 ஆம் நூற்றாண்டில், [[ஹைதராபாத்]] அருகே [[குதுப் ஷாஹி]] ராஜ்ஜியத்தின் தலைநகரம் மற்றும் கோட்டை நகரமாய் கோல்கொண்டா திகழ்ந்தது. இப்பகுதியில் இருந்த சக்திவாய்ந்த முஸ்லீம் சுல்தான் ஆட்சிகளில் ஒன்றின் தாயகமாய் திகழ்ந்த இந்நகரம் செல்வம் கொழிக்கும் வைர வியாபாரத்திற்கும் மையமாய் திகழ்ந்தது.
[[இந்தியா]]வின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள [[ஹைதராபாத்]] நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் (இருப்பிடம் {{coord|17|23|00|N|78|24|15|E|type:city_scale:30000}}) கோல்கொண்டா அமைந்துள்ளது.
வரிசை 60:
 
அந்த சமயத்தில், சுல்தான் தானா ஷாவுக்கு தெரிவிக்காமல் பத்ராசலம் கோவிலைக் கட்டிய பரம இந்துவான ''பக்த ராமதாஸ்'' என்று பிரபலமாய் அறியப்படும் காஞ்சர்லா கோபண்ணா கோட்டைக்குள் இருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
 
 
 
== வைரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோல்கொண்டா_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது