திருச்சி லோகநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''திருச்சி லோகநாதன்''' (இறப்பு: [[நவம்பர் 17]], [[1989]]) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர். காலத்தை வென்ற பல [[திரையிசை]]ப் பாடல்களைப் பாடியவர்.
==திருச்சி லோகநாதன்==▼
மலைக்கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாக தோன்றியவர் காலத்தை வென்ற பல திரை பாடல்களைப் பாடிய திருச்சி லோகநாதன் அவர்கள்.இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியை குறிப்பதாகும்.▼
சிறுவயதில் ஜி.ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.▼
பாடிய முதல் திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத்தொடங்கும் பாடல்,மக்கள்திலகம் எம்.ஜி,ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி.ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.▼
==வாழ்க்கைச் சுருக்கம்==
இரண்டாவது பாடல்:கலைஞர் கதை,வசனத்தில் உருவான அபிமன்யூ திரைப்படத்தில் இடம்பெற்ற 'இனி வசந்தமாம் வாழ்விலே' என்ற பாடல். ▼
▲[[மலைக்கோட்டை]] மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு
▲நடராஜன் என்பவரிடம் முறையாக [[இசை]] பயின்றார். சிறுவயதில் [[ஜி. ராமநாதன்]] இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.
*[[கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)]]▼
*[[ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்)]]▼
*[[அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி)]]▼
*[[என்று தணியும் இந்த சுதந்திர தாகம்,வெள்ளிப் பனிமலையின்]] [[(கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம்பெற்ற மகாகவி பாரதியின் பாடல்கள்)]]▼
*[[உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி)]]▼
*[[புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே(பானை பிடித்தவள் பாக்கியசாலி)]]▼
*[[வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபாகாவலி)]]▼
*[[பொன்னான வாழ்வு(டவுன்பஸ்)]]▼
==திரைப்படங்களில்==
▲இவர் பாடிய முதல் திரைப்பட பாடல்: ''வாராய் நீ வாராய்''
▲இவரது இரண்டாவது பாடல்:
தீபன் சக்கரவர்த்தி ('பூங்கதவே தாழ் திறவாய்' என நிழல்கள் படத்தில் கீதமிசைத்தவர் இவர்தான்),தியாகராஜன்.▼
▲==திருச்சி லோகநாதன் பாடிய காலத்தை வென்ற பாடல்கள்==
==குறிப்பிட தகுந்த இரண்டு சம்பவங்கள்:==▼
1.நகைச்சுவை நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொழுவில் மதுரை சோமு பாடிய பாடலை ரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலை பெட்டியை பரிசளித்தார்.▼
▲*
==குடும்பம்==
2.சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி,நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குதூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார்,தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைக்கச்சொல்ல மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார்,அவரை பாடச்சொல்லுங்க என்று கூறிவிட்டார்.திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குதூக்கி படத்தில் பாடினார்,▼
▲சி.டி.ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார். இவர்களுக்கு மகராஜன், தீபன் சக்கரவர்த்தி ('பூங்கதவே தாழ் திறவாய்' என [[நிழல்கள்]] படத்தில்
▲
▲
==ஆதாரம்==
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]
▲தகவல் திரட்ட உதவியவை:காரைக்கால் வானொலி நிலைய இசை நூலகம்,வானொலி நண்பர்கள், வாரஇதழ்கள்.
|