ம. கோ. இராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
வழக்கைப் பற்றிய தகவல்களுக்கு முன்னுரிமை, நடுநிலை |
||
வரிசை 1:
'''ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967''' அல்லது '''எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967''' என்பது 1967-ல் நடிகர் [[எம். ஜி. இராமச்சந்திரன்|ம. கோ. இராமச்சந்திரனை]] நடிகர் [[எம். ஆர். இராதா]] [[துப்பாக்கி]]யால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் இறுதியில் நடிகர் இராதாவிற்கு மூன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
==எம்.ஜி.ஆர். வீட்டில் துப்பாக்கிச் சூடு==
[[Image:Mgrshotat.jpg|thumb|300px|துப்பாக்கிச் சூட்டையடுத்து [[சென்னை]] பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். தேர்தலில் போட்டியிட [[வேட்பு மனு]] பதிவு செய்தார்.]]
1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலையில் எம்.ஆர். இராதாவும், [[திரைப்படம்|திரைப்படத்]] தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் மணப்பாக்கம் தோட்டத்து வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப்
==நிகழ்வின் பின்புலம்==
[[படிமம்:AnnaMKMGR.jpg|thumb|250px|[[அண்ணாத்துரை|அண்ணா]] தலைமையிலான [[தி.மு.க.]] வலுப்பெற்று வந்திருந்தது. [[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] நண்பராகவும் முன்னணி வாக்குசேகரிப்பாளராகவும் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.]]
துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது எம்.ஜி.ஆர். [[தமிழ்த் திரைப்படத்துறை]]யில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், [[அண்ணாத்துரை]] தலைமையிலான [[திராவிட முன்னேற்றக் கழகம்]] வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. தேர்தலை எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.
எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் [[நாடகம்|மேடை நாடக]] மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.<ref>{{cite news | first=கோபாலன் | last=டி என் | coauthors= | title=காயாத கானகத்தே | date= | publisher=[[பிபிசி]] | url =http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml | work =நினைவில் நின்றவை | pages =எட்டாவது பாகம் | accessdate = 2007-11-03 | language = }}</ref> பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரனையில் தெரிவித்திருந்தார். [[பெரியார்]] தலைமையிலான [[திராவிடர் கழகம்]] தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி [[காங்கிரஸ் கட்சி]]யை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான<ref>ராதாவின் கொள்கைப் பிடிப்பைப் பற்றி "த இந்து" நாளிதழில் வந்த குறிப்பு - {{cite news | first= | last=T. Ramakrishnan | coauthors= |authorlink= | title=On Sivaji death anniversary, M.R. Radha, Kannamba remembered | date=2005-07-22 | publisher= | url =http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2005072216350800.htm&date=2005/07/22/&prd=th& | work =த இந்து | pages = | accessdate = 2009-07-20 | language = }} {{ஆ}}</ref><ref name="மாலன்">{{cite web |url=http://blog.360.yahoo.com/blog-ZNQAcr48eqejL3AYqfNnPeUWFtKeU4Rh?p=259 |title=Yahoo! 360° - என் ஜன்னலுக்கு வெளியே... - வரலாற்றின் வழித் தடங்கள்: |author=மாலன் |authorlink= |coauthors= |date=2006-01-27 |format= |work= |publisher= |pages= |language= |archiveurl=http://web.archive.org/web/20070809162108/http://blog.360.yahoo.com/blog-ZNQAcr48eqejL3AYqfNnPeUWFtKeU4Rh?p=259 |archivedate=2007-08-09 |quote= |accessdate=2009-07-19}}</ref> ராதா, [[காமராஜர்|காமராஜரின்]] தனிப்பட்ட நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.
துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று ம.கோ.இரா. சார்ந்திருந்த தி.மு.க. அரசு [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|அண்ணா தலைமையில்]]<ref>{{cite web |url=http://www.assembly.tn.gov.in/archive/list/cmlist.htm |title=1920-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் |author= |authorlink= |coauthors= |date= |format= |work= |publisher=தமிழ்நாட்டு சட்டப்பேரவை அலுவலகம் |pages= |language= |archiveurl= |archivedate= |quote= |accessdate=2009-07-19}}</ref> அமைந்திருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே போட்டியிட்ட ம.கோ.இராவும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். அவரது செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் இந்நிகழ்வின்மூலம் கிடைத்த மக்கள் ஆதரவும் இவ்வெற்றியில் பங்காற்றியிருக்கக் கூடும்.<ref name="isbn0-415-39680-8">{{cite book |author=வேலாயுதம், செல்வராஜ்|authorlink= |editor= |others= |title=Tamil cinema: the cultural politics of India's other film industry (தமிழ் திரைப்படம்: இந்தியாவின் பிறிதொரு திரைத்துறையின் பண்பாட்டு அரசியல்)|edition= |language= |publisher=Routledge |location=New York |year=2008 |origyear= |pages=69-70 |quote= |isbn=0-415-39680-8 |oclc= |doi= |url=http://books.google.com/books?id=65Aqrna4o5oC&lpg=PA163&dq=m.g.ramachandran&pg=PT86 |accessdate=}}</ref>
வரி 38 ⟶ 31:
[[படிமம்:SuttachuBookCover.jpg|thumb|250px|மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட இவ்வழக்கைப் பற்றியும் நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பாகவும் தகவல்களைத் திரட்டி ஒரு [[நாளிதழ்]] [[நிருபர்]] என்ற [[புனைவு]]ப் பாத்திரத்தின் பார்வையில் எழுதப்பட்ட புத்தகம்]]இராதா சிறையில் இருக்கும்போது ரஷ்யா அல்லது ராணி என்றழைக்கப்பட்ட அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, பெரியார் தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் [[ஜெமினி கணேசன்]]-[[சாவித்திரி]] தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
1968 இறுதியில் இராதாவிற்கு [[திருச்சி]]யில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான ''தூக்குமேடை'', ''[[ரத்தக்கண்ணீர்]]'', ''லட்சுமிகாந்தன் கொலை வழக்கு'' ஆகிய நாடகங்களின் தொகுப்பாக ''கதம்பம்'' என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும்
[[மு. க. முத்து]] நடிப்பில் வந்த ''சமையல்காரன்'' என்ற திரைப்படத்திலும் பின்னர் [[ஜெய்சங்கர்|ஜெய்சங்கருடன்]] நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் [[இந்திரா காந்தி]] அரசின் [[நெருக்கடி நிலை]] அறிவிப்பின்பின் [[உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம்]] மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக [[பெரியார்|பெரியாருடன்]] தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.
வரி 44 ⟶ 37:
அதன்பின் [[சிங்கப்பூர்|சிங்கப்பூரிலும்]] [[மலேசியா]]விலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு [[மஞ்சள் காமாலை]] நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு [[செப்டம்பர் 17]]-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.
ம.கோ.இராவின் தொண்டையில் பாய்ந்த குண்டை நீக்க வேண்டாமென மருத்துவர்கள் கருதியதால் 1987-ல் அவரது இறப்பு வரை அதனுடனே அவர் வாழ்ந்து வந்தார். சில ஆண்டுகள் தொடர்ந்து நடிக்கவும் செய்தார்.
==மேற்கோள்கள்==
வரி 87 ⟶ 78:
==வெளி இணைப்புகள்==
* [http://www.sivajitv.com/Item.do?category=ct000003&id=it000073 எம்.சி.ஆரை சுட்டதை இராதா விளையாட்டாகக் குறிப்பிடும் மேடைப் பேச்சு]
[[பகுப்பு:தமிழக அரசியல்]]
|