2,306
தொகுப்புகள்
சி (மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே --- cleanup) |
சி (கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்) |
||
'''கொள்ளிடம் ஆறு''' ([[ஆங்கிலம்]]:'''Coleroon''') [[தென்னிந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஓடும் [[காவிரி ஆறு|கவிரி ஆற்றின்]] துணை ஆறு ஆகும்.
சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.▼
==ஆற்றின் போக்கு==
[[திருச்சி]] அருகே [[திருவரங்கம்]] தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]], [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டங்களிற்கிடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி,முட்டம் வழியே [[பரங்கிப் பேட்டை|போர்ட்டா நோவா]]விற்கு 5 கி.மீ தெற்கில் [[வங்காள விரிகுடா]] கடலில் கலக்கிறது.
==கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்==
காவிரியின் வெள்ள வடிகாலாக இது கட்டுபடுத்தப்படுகிறது.<ref>[http://cuddalore.nic.in/pwd.htm#A பொதுப்பணித்துறை,கடலூர்]</ref>
▲[[சிதம்பரம்]] நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
|
தொகுப்புகள்