திருப்பூவணம் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎திருப்பூவணப் புராணத் தோற்றம்: அவ்வளவிற்குப் பலன்கள் அதிகமாக உள்ளன என்பது இதனால் பொருளாகி
வரிசை 34:
புராணக் கதைகளை முதலில் முருகப் பெருமானே நந்திதேவருக்கு உரைத்தார். நந்தி தேவர் அவற்றைச் சனகாதி முனிவர்களுக்கு எடுத்து உரைக்க, அம்முனிவர்கள் வியாசருக்கு விரித்துக் கூறினர் என்றும், வியாச முனிவர் அவற்றைச் சூதமுனிவருக்குத் தொகுத்துக் கூறினார் என்றும் பாடப் பெற்றுள்ளது.
 
:"பங்கயத் திருமங்கை சாபந்தவிர்த்திடு காதைதான்
:றங்கு நற் சொல்பகர்ந்துளோர் தஞ்செவிக ;கொடுநாடுவோர்
:துங்கமிக்க பலன்கள் சீர்துன்றுளத் தருள்கூரவே
:மங்கலத்தினி னந்திநேர் வந்துரைக்கினுமாதரோ" (பாடல் 858)
 
(பாடல் 858) என்ற இப்பாடல் அமைந்துள்ளது.
 
திருநந்தி தேவரே ​நேரில் வந்தாலும் அனைத்துப் பலன்களையும் விடுதலின்றி எடுத்துக் கூறிடுவது அரிதாகும் என்று பாடப்பெற்றுள்ளது. அவ்வளவிற்குப் பலன்கள் அதிகமாக உள்ளன என்பது இதனால் பொருளாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூவணம்_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது