தேவிகாபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →காணவேண்டிய அழகிய மண்டபம்: ===ஐந்து நிலைக்கோபுரம்=== |
சி →ஐந்து நிலைக்கோபுரம்: ===அருளே வடிவான அன்னை பெரியநாயகி=== |
||
வரிசை 22:
===ஐந்து நிலைக்கோபுரம்===
அடுத்து மகாமண்டபத்துடன் கூடிய ஐந்து நிலைக்கோபுரம் உள்ளது. இம்மகாமண்டபம் 36 கால்களைக் கொண்டது. இம்மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி
இதனைக்கடந்து அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்றால் தெற்கு நோக்கியவாறு அருள் பாலிக்கும் நடராசமூர்த்தியைக் கண்டு வணங்கலாம். மேற்படி மண்டபத்தின் தென்பகுதியில் உற்சமூர்த்திகளையும் வணங்கலாம். அதுத்து விநாயகர், நால்வர், சேக்கிழார் ஆகியவர்களின் திருவுருவங்களையும் (மூலவர்கள்) முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளையும் வணங்கி மகிழலாம்.
இதையுங்கடந்து உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். இப்பிரகாரத்தில் விநாயகர் திருமால் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான்
===அருளே வடிவான அன்னை பெரியநாயகி===
இவ்வாறு அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்து கொண்டு இறுதியில் உள்
==அருள்மிகு பொன்மலைநாதர் திருக்கோயில் (மலைக்கோயில்)==
|