கைத்தறி நெசவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{பயன்பாட்டில்உள்ளது}}
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி காஞ்சிபுரம் --- காஞ்சிப்பட்டு
வரிசை 1:
{{பயன்பாட்டில்உள்ளது}}
 
 
[[Image:HandLoomInEttayapuram.jpg|thumb|right|250px|கைத்தறி நெசவு]]
 
கைத்தறி நெசவு (Hand-Loom Weaving) என்பது, தமிழ் நாட்டில் பல ஊர்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழில் ஆகும்.
 
வரி 8 ⟶ 11:
==சேலம், ஈரோடு, கரூர்==
[[சேலம்]], [[ஈரோடு]] மற்றும் [[கரூர்]] ஆகிய நகரங்கள் கைத்தறி நெசவுக்கும் அதைச்சார்ந்த வாணிபத்திற்கும் புகழ் பெற்றவையாகும். இவ்வூர்களில் இருந்து, ஆடைகள் வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் அனுப்பப் படுகின்றன
 
==காஞ்சிபுரம் --- காஞ்சிப்பட்டு==
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் [[புடவை]]கள் மிகவும் பிரபலமானவை. பரம்பரை பரம்பரையாக பட்டுப்புடைவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.
 
===காஞ்சிபுரத்தை பற்றி ஒரு பழமொழி===
காஞ்சிபுரத்தை பற்றி ஒரு பழமொழி உண்டு. அதாவது, ''''காஞ்சீபுரம் சென்றால் காலாட்டிக்கொண்டே சாப்பிடலாம்'''' என்பதாகும். இதன் அர்த்தம் --- காஞ்சீபுரம் சென்றால் கைத்தறி நெசவு நெய்து, பணம் சம்பாரித்து சாப்பிடலாம் என்பதாகும்.
 
கைத்தறியில் நெசவு நெய்யும் போது, கையையும் காலையும் பயன் படுத்த வேண்டும். அதாவது கையையும் காலையும் ஆட்டிக்கொண்டே என்பதன் அர்த்தமாகும்.
 
==திருவண்ணாமலை மாவட்டம்==
[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தின்]] இரண்டாவது முக்கிய தொழில் பட்டு நெசவு ஆகும். ஆரணி பட்டு பிரசித்தி பெற்றது ஆகும்.
 
==கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்ற மற்ற ஊர்கள்==
கைத்தறி நெசவு தமிழ் நாட்டில் பரவலாக செய்யப்பட்டுவந்த ஒரு முக்கியத் தொழில் ஆகும். பல ஊர்கள் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றவையாகும். [[ஆண்டிபட்டி]], [[எட்டயபுரம்]], [[பரமக்குடி]] அருகே உள்ள [[எமனேசுவரம்]],
==காஞ்சிபுரம்==
==இவற்றையும் காணவும்==
*[[சேலம்]]
"https://ta.wikipedia.org/wiki/கைத்தறி_நெசவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது